Menu
Your Cart

Spirituality | ஆன்மீகம்

வேங்கடத்துக்கு அப்பால்
-100 % Out Of Stock
பாரதம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு ஒரே விடை வேங்கடத்துக்கு இப்பாலும் வேங்கடத்துக்கு அப்பாலும் உள்ள கோயில்களில் கொலுவிருக்கிறது என்பதே! அந்த விடை மொழிக்கு நடை மொழியிலே கட்டப்பெற்ற ஓர் அழகான சொற்கோயிலே இந்த நூல். கற்கோயிலைச் சொற்கோயிலாக நிறுத்துகிறது என் நண்பர் பாஸ்கரனின் இரசவாதத் தமிழ். அதைப் பட..
₹0 ₹0
வேத கால பாரதம்
-5 %
வாழ்க்கை குறித்த வேத தத்துவம் வேத காலத்தில் கல்வி வேத சமூகத்தில் பெண்களின் நிலை வேத கால சதுர் வர்ண அமைப்பு வேத காலத்தில் அரசாட்சி வேத கால சமிதி மற்றும் சபா வேத காலத்தில் படைகள் வேத காலப் போர்களின் இலக்குகள் ஜாதி அமைப்பும் தொழில் பிரிவுகளும் வேதப் பொருளாதாரத்தின் செயல்திட்டம் மற்றும் எல்லைகள். உலகை வ..
₹684 ₹720
வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்!
-5 % Available
‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்பது விலங்கினங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்ற கோட்பாடு மனித இனத்துக்கே உரியது. இந்த உலகில் பிறந்த நாள் முதல் மறையும் நாள் வரை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளை வழங்குபவையே வேதங்கள். மனித வாழ்க்கை சார்ந்த விஷ..
₹200 ₹210
ஶ்ரீ மத் பகவத் கீதை (சிறியது)
-5 %
பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட ..
₹171 ₹180
ஶ்ரீ ராமானுஜர்
-5 % Available
தத்துவத்தின் மெய்யியலை உணர்ந்தவர் ஸ்ரீராமாநுஜர். வேதாந்தத்தின் விளக்கமாக விசிஷ்டாத்வைதத்தை முன்வைத்தவர். இந்திய தேசத்தின் இணையற்ற குருமார்கள் மூவர். ஒருவர் ஆதிசங்கரர். மற்றவர் மத்வர். மூன்றாமாவர், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய தத்துவவாதி ஸ்ரீராமாநுஜர். தமிழ்நெறியை வளர்த்து போற்றிய ஸ்ரீராமாநுஜர் ..
₹138 ₹145
Showing 529 to 540 of 552 (46 Pages)