Menu
Your Cart

Spirituality | ஆன்மீகம்

அமர காவியம்
-5 %
கடவுளின் குழந்தை - திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் சரிதம் எதுவெல்லாம் நடக்கிறதோ, அவை அனைத்தும் என் தந்தையின் விருப்பத்தாலேயே நடக்கிறது. எனவே இவ்வுலகத்தில் எதுவும் தவறில்லை. அனைத்தும் சரியாகவே நடக்கின்றன. என் தந்தை மட்டுமே அனைத்தையும் செய்பவர், என் தந்தை எந்தத் தவறும் இழைக்க மாட்டார். எனவே அனைத்தும..
₹475 ₹500
அமைதி என்பது நாமே
-5 %
வியத்நாமில் 1926இல் பிறந்த திக் நியட் ஹான், மகாயான புத்த மரபிலும் வியத்நாமின் 'தீயப் மர’பிலும் பயிற்சி பெற்றவர். வியத்நாம்மீது அமெரிக்கா போர் தொடுத்த சமயத்தில் இரு தரப்புக்கும் நடுநிலையாகச் செயல்பட்டார். 1966இல் வியத்நாம் மக்களின் துயரங்களைப் பற்றி அமெரிக்காவில் பேசச் சென்றவரை நாடு திரும்ப விடாமல் வ..
₹171 ₹180
அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்
-5 %
லெபனான் நாட்டு அறிஞரான மிகெய்ல் நைமி ஒருநாள் ஒரு காப்பிக் கடைக்குள் மழைக்காக ஒதுங்கியபோது, அந்தக் கடையின் உரிமையாளர், அங்கு பணியிலிருந்து காணாமல் போய்விட்ட ஒரு அம்மை வடுமுகத்து இளைஞனைப் பற்றி நைமியியிடம் புலம்பியதோடு அந்த இளைஞன் எழுதி வைத்திருந்த நினைவுக் குறிப்புகளையும் அவரிடம் தருகிறார். அந்த நினை..
₹138 ₹145
இலங்கையில் உள்ள மாணிக்க விநாயகர், திருகோணேஸ்வரர், கேத்தீச்சரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரர், மாவிட்டபுரம், கதிர்காமம், நல்லூர், நயினாதீவு நாகபூஷணி, சீதை அம்மன், அனுமன் பாதம் பதித்த ரம்போடா, செல்வ சந்நிதியான், ஸ்ரீவில்லிபுரம் ஆழ்வார் கோயில்; மலேசியாவில் உள்ள கோர்ட்டுமலை கணேசன், மகாமாரியம்மன், கோலாலம்பூ..
₹250
அர்த்தமுள்ள இந்துமதம் - கவிஞர்.கண்ணதாசன்:(தொகுப்பு) புத்தகத்தில் அருமையான  தத்துவங்கள்: எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்., அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுரை கூறும் அருகதை எனக்கு உண்டு" என்று ஆரம்பிக்கிறார்.'இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?' என்று உலகத்தை ஏங்க வைக்க..
₹650
Showing 73 to 84 of 552 (46 Pages)