குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பதிவுசெய்வதற்கான அரசின் தொடர்பு எண் 1098தான் இந்த நாவலின் தலைப்பாய் அமைகிறது. பெண் என்றாலே, அவள் குழந்தையாக இருந்தாலும், சிறுமியாக இருந்தாலும், வளரிளம் பெண்ணாக இருந்தாலும், பேரிளம் பெண்ணாக இருந்தாலும், வயது மூப்பு அடைந்திருந்தாலும் அவளை உடல் ரீதியாக அணுகவும், வேட்க..
₹152 ₹160
வாழ்வின் சூழல்களுக்கு தாக்குப்பிடித்து அதன்போக்கில் அலைவுறும் வெவ்வேறு வகையான பெண்களை அதன் யதார்த்தங்களோடு பதிவு செய்துள்ளார் சுப்ரபாரதிமணியன். நாகாலாந்து மலைகிராமம், செகந்திராபாத் நகரம், திருப்பூர் ஆலைக் கூடங்கள் என மூன்று விதமான வாழ்க்கைப்பாடுகளை அதனதன் உயிர்ப்போடு சொல்லிச்செல்கிறது இந்நாவல். இச்ச..
₹223 ₹235
கோமணம்(நாவல்) - சுப்ரபாரதிமணியன் :சுப்ரபாரதிமணியன் 15 நாவல்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். பல முக்கியப் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். ‘கனவு’ என்ற சிற்றிதழை 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். கோமணாண்டி முருகனை தரிசிக்கச் செல்லும் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் சிலரின் அனு..
₹95 ₹100
சப்பரம்நெசவாளர் சமூகம் பற்றிய வறுமை தோய்ந்த சித்திரம், குடியால் அழியும் குடும்பம், முதிர்கன்னிப் பெண்ணின் அவலநிலை என்பதை நாவல் சொல்கிறது.நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது. கடவுள் சிலைகளைச் சுமக்கும் கோயில் சப்பரங்கள் தோளில் பாரமாகக் கிடக்கும். இந்த நாவல் “சப்பமரம்” ம..
₹95 ₹100
சாயத்திரைவிளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து. அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடித்த மனிதன். புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதி மணியன் மறக்க முடியாத - அல..
₹185 ₹195
சிவப்புப் பட்டியலில் மதிப்பீடு செய்யப்பட்ட தாவரங்கள், மற்றும் விலங்குகள் மரபணு வேறுபாடு (genetic diversity) மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டிற்க்கும் (building of ecosystem) அவற்றை ஒழுங்கு படுத்துவதற்கும் உதவியாக உள்ளது.
இனி உங்களுக்கு வாரம் ஒரு விலங்கை பற்றி எழுதுகிறேன். இதன் ஆரம்பமாக இந்த வார..
₹62 ₹65
தறிநாடாஒவ்வொரு தொழிலாளியின் முதுகெலும்பின் முடிச்சுகளில் பயணிக்கும் வியர்வைத்துளிகளின் கேள்விகளின் சங்கமம் என்பது ஒரு விடியலுக்காகத்தான் காத்திருக்கும்.வானின் கொடை மழையாக இருப்பினும், அது மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் பயன்பட்டு கடைசியில் கடலில் சேருவதுபோலத்தான் உழைப்பின் சாசனம் இங்கே எழுதப் பட்ட..
₹176 ₹185
பயணங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் ஆறுதல் தருபவை..பயணம் மனிதர்களைப் பிணைக்கிறது. வெவ்வேறு வகையான மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இயற்கை சார்ந்த புரிதல்களும் அனுபவமும் மனிதர்களை பிரபஞ்ச மனிதர்களாக மாற்றுகிறது. அப்படியொரு பயணம் சில மனிதர்களுக்குத் தரும் அனுபவங்களும் ..
₹171 ₹180
உலகத் திரைப்படங்கள் மற்றும் பிறமொழி இந்தியத் திரைப்படங்கள் குறித்த செய்திகளை விளக்கமாகக் கூறும் திரைப்பட நூல்
திரைப்படம் பார்த்து விட்டு அந்தக் கதையை ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்டு வியப்பது வகுப்பு வித்தியாசமற்று எல்லா இடங்களிலும் காணப்படுவது. அதை ஒரு வரிக் கதையாகச் சொல்லாமல் எந்த இடத்தில் பாட்டு ..
₹238 ₹250