Menu
Your Cart

Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்

மக்மோஹன் கோடு
-5 %
இந்திய - சீனப் போரும் எல்லைப் பிரச்சினையும்..
₹352 ₹370
மதங்கள் வளர்த்த கலைகள் (ஓவியம் - சிற்பம் - கட்டடம்)
-5 %
இந்தியப் பண்பாட்டில் தோன்றிய மதங்கள் அனைத்துமே கலைக்கு முக்கியத்துவம் அளித்தன. பக்திக்காகவும் தங்கள் பெருமையைப் பறைசாற்றுவதற்காகவும் சிற்பக் கலையும் ஓவியக் கலையும் இன்ன பிற கலைகளும் அரசர்களால் பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டன. இன்றளவும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கோவில்களும் சிலைகளும் கண்கவர் ஓவியங்க..
₹380 ₹400
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் - வரலாறும் வழிபாடும்,
-5 %
மதுரை என்றதுமே நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில்தான். தமிழ்நாட்டின் சிறப்புமிக்க கோவில்களில் ஒன்று ‘மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில்’. ஆன்மிக அன்பர்கள் அனைவருக்குமே வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்தக் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வரவேண்டும் என்ற ஆவல் இருக்கும். இத்தகு பெருமை வாய்ந்த க..
₹181 ₹190
மலையைச் சுமக்கலாம் மரணத்தை வெல்லலாம் அதிசயம் டீகோடட்!
-5 %
மது ஸ்ரீதரனின் முதல் புத்தகம் இது, அறிவியல் மற்றும் தத்துவம் தொடர்பான மிகவும் சிக்கலான கட்டுரைகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுவது சாதாரண விஷயமல்ல. முதல் புத்தகம் என்றாலும். இதைச் சாத்தியமாக்கி இருக்கிறார் மது ஸ்ரீதரன். தொடர்ச்சியாகஃபேஸ்புக்கில் எழுதிவருவதால் இத்தன..
₹209 ₹220
மாயப் பெரு நதி
-5 %
இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம். இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும..
₹304 ₹320
மாற்று உலகம் வாழ்வுக்குப் பின் வாழ்வு
-5 %
ஒரு மனிதன் இறந்தபின்பு அந்த உயிர் எங்கே போகிறது? ஆவி அல்லது ஆன்மா என்று சொல்லப்படுவது என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா? ஆன்மா எங்கே வாழும்? ஆன்மாவின் பயணம் என்பது என்ன? இந்தக் கேள்விகளை எதிர்கொள்ளாத தனிமனிதனோ சமூகமோ இருக்க முடியாது. மனிதன் தோன்றியதில் இருந்து இன்றுவரை அனைவரையும் துரத்தும் இக்கேள்விகளுக..
₹209 ₹220
Showing 181 to 192 of 231 (20 Pages)