Publisher: தமிழ் அலை
*இன்குலாப் ,*அறிவுமதி ,*பழநிபாரதிஐய்க்கூ நூற்றாண்டு விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களைப் பற்றி சிறு வெளியிடான தீராத கவித்துவத்தின் சுடர்மக்கள் பாவலர் இன்குலாப், பாவலர் அறிவுமதி, கவிஞர் பழநிபாரதி ஆகியோர் எழுதிய கவிக்கோ பற்றிய நெகிழ்ச்சி பதிவுகள் அடங்கிய நூல் “தீராத கவித்துவத்தின் சுடர்......
₹19 ₹20
Publisher: தமிழ் அலை
துணையிழந்தவளின் துயரம்மிக எளிமையாகச் சொல்லப்பட்ட இந்தக் கவிதையில் பாடுபொருளாவது வாழ்க்கைதான் அந்த வாழ்க்கை நெடும்பிரிவால் அலைக்கழிகிறது- குறுகிய நாட்களில் குமிழியிடுகிறது -இன்கு..
₹76 ₹80
Publisher: தமிழ் அலை
புதிய பானையில் பழைய சோறுஎங்கள் மண்ணில் பிறந்து, எங்கள் மேற்கு மலைத் தொடரின் காற்றை சுவாசித்து, எங்கள் முல்லையாற்றுத் தண்ணீர் குடித்து வளர்ந்ததனால்தான், எம் தெக்கத்தி மண்ணை, ரத்தமும் சதையுமாக இவனால் பதிவு செய்ய முடிந்திருக்கிறது.இயக்குநர்இமயம் பாரதிராஜா..
₹67 ₹71
Publisher: தமிழ் அலை
``மானுடக் குரல்” இன்குலாப் நேர்காணல்கள்:# தன் பேச்சுகளும் எழுத்துகளும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த முனைப்போடு களப்பணியாற்றிவரும் இன்குலாப் அவர்களின் நேர்காணல்களை இன்றைய சூழலில் தொகுத்தளிப்பது வரலாற்றுத்தேவையாக கருதுகிறோம்வெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களி..
₹162 ₹170
Showing 1 to 6 of 6 (1 Pages)