Menu
Your Cart

Art | கலை

நானும் எனது நிறமும்
-5 %
Publisher: தோழமை
நேர்மை மக்கள் இயக்கமும் பதியம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய நானும் எனது நிறமும் தன் வரலாற்று நூல் வெளியீடு, திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள காயத்ரி ஓட்டலில், 24.9.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. இந்நூலினை நீதியரசர் கே.சந்துரு அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்ற, சர்க்கரைத..
₹333 ₹350
நான் பேச விரும்புகிறேன்
-5 %
காதலும், துரோகமும் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் வாழ்வும் மரணமுமாக வாழ்வின் ஊடாக ஒவ்வொரு கணத்தையும் தீவிரமாக எதிர்கொண்ட கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்து விரிகிறது இந்நூல். தாகமும், தவிப்பும் தொடர்ந்த தேடலுமாய் நம்மை ஊடறுக்கும் வாழ்பவனுபவங்கள். இது கலையின் விளக்கமல்ல...
₹162 ₹170
நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள்
-5 %
தமிழகத்தினை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் மூன்று நூற்றாண்டு காலக் கலைப் படைப்புகள் மற்றும் இலக்கியங்களின் வளர்ச்சிப் படிநிலைகளையும் மாற்றங்களையும் நுண்ணணுவினும் நுட்பமாக ஆசிரியர் காட்டியுள்ள பாங்கு வியப்பினை அளிக்கிறது. கலைக்கோட்பாடுகள் இலக்கியத்தையும் கைகோத்து இழுத்துச் சென்றுள்ளன என்பதை நூலின் ..
₹594 ₹625
நிச்சலனம்
-5 %
படைப்புணர்வின் வரம்பிற்குள் மானிட வாழ்வின் எல்லாப் பரிமாணத்தையும் கொண்டுவர முயன்ற ஒரு பேராசைக்காரப் படைப்பாளியின் உன்னதப் படைப்பு இந்த நாவல். இரண்டாம் உலகப் போர்க்காலத்து இஸ்தான்புல்லின் பின்னணியில், தனிமையுணர்வும் சஞ்சலமும் அன்புக்கான ஏக்கமும் கொண்ட ஒருவனின் காதலையும் பிரிவின் வேதனையையும் சொல்க..
₹475 ₹500
நிறங்களை இசைத்தல்
-5 %
ஓவியன் ஒளியின் வழியே பொருட்கள் கொள்ளும் ஜாலத்தை வரைய முற்படுகிறான். தியானத்தில் நாம் உணரும் அமைதியை ஓவியத்திலும் உணரமுடியும். இசையில் நாம் கொள்ளும் பரவசத்தை ஓவியங்களும் ஏற்படுத்துகின்றன. பெரும்பான்மையினருக்கு அதை உள்வாங்கிக்கொள்ளவும் ரசிக்கவும் பயிற்சிகள் இல்லை. அதற்கான எளிய அறிமுகமே இந்தக் கட்டுரைக..
₹124 ₹130
பரத கலைக் கோட்பாடு பரத கலைக் கோட்பாடு
-5 %
பரதக் கலை(கோட்பாடு) டாக்டர் பத்மா சுப்ரமண்யம் கலையுலகத் தந்தை டைரக்டர் கே.சுப்ரமண்யம் அவர்களின் மகள் உலக புகழ் பெற்ற ஒரு நடன கலைஞர் வழுவூர் திரு.ராமையா பிள்ளை மைலாப்பூர் கெளரி அம்மாள் போன்ற சிறந்த ஆசிரியரிடம் முறையாக பயின்றவர் சென்னை பல்கலைகழக த்தில் இசையில் M.Aபட்டம் பெற்றவர் டாக்..
₹428 ₹450
பறை
-5 %
தமிழர் கலை வரளாற்றின் முகம்...
₹162 ₹170
பாதல் சர்க்கார்: மூன்றாம் அரங்கு நான்
-4 % Available
என் செண்பகம் வாழ்ந்த காலத்தில் அவர் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கும் ‘மனிதர்கள் நல்லவர்கள்; ஆனால் பாவமானவர்கள்’ என்பதன் பொருள் முன்னைவிடவும் இப்பொழுதுதான் எனக்குப் புரியவே தொடங்குகிறது. இந்தப் புரிதலின் தமிழ்ப் பல்கலைக்கழகக் காலத்தில் இங்குமங்குமாய் நான் பெற்ற அனுபவங்கள் எனக்குள் மூச்சுக் காற்றாய..
₹48 ₹50
பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்
-5 %
டி. பாலசரஸ்வதியின் (1918-1984) முழுமையான முதல் வாழ்க்கை வரலாறு இது. தென்னிந்தியாவைச்சேர்ந்த இசை மற்றும் நடனக் கலைஞரான இவர், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான நிகழ்த்துக்கலைஞர்களில் ஒருவராக உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டவர். இந்தியாவில் தான் வாழ்ந்த காலத்திலேயே இவர் காவிய அந்தஸ்தைப் பெற்றிருந்தார். ..
₹470 ₹495
Showing 85 to 96 of 121 (11 Pages)