Menu
Your Cart

Eezham | ஈழம்

அப்பால் ஒரு நிலம்
-5 %
என்னை வைத்துக் காலம் எழுதிய புத்தகம் சாகசத்தனமான சுவாரசியத்தைத் தரலாம். சாகசத்தை வாசிக்கும் போதான சுவாரசியம் போன்றதல்ல சாகசக்காரனின் வாழ்வு...
₹379 ₹399
அயல் பெண்களின் கதைகள்
-5 %
யாருக்கும் வாய்க்க கூடாத போரையும், குருதியையும், துக்கத்தையும் மட்டுமே புறச்சூழலாகக்கொண்டு அகவாழ்வினை படைக்கும் படைப்பாளிகளின் படைப்புகள் காத்திரமாக வெளிவந்திருக்கின்றன. அதை ரிஷான் ஷெரீப் தன் கைகளிலிருந்து சிந்திப் போகாமல் தமிழ் மொழிக்கு மாற்றியிருக்கிறார்...
₹190 ₹200
அரசியல் பேசு
-5 %
மனிதனைப் போலவே புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும். அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும்; “எழுத்தாளனுக்கு அலாதியான நுண்ணியப் பார்வை வேண்டும். மற்றவர்களால் பார்க்க முடியாதவற்றை நுணுக்கமாகப் பார்த்துக் குறித்துக் கொள்ளும் திறன் வேண்டும். கச்சிதமான வளமான நடைவேண்டும். கூர்மையாகக் கவனிக்கும் கண்களும், ஒரும..
₹143 ₹150
அஷேரா (நாவல்)
-5 %
'நானே வைராக்கியமுள்ள இரட்சகன்' என்று யாஹ்வே பிரகடனம் செய்தான். யௌவனம் சுடரும் அஷேராவுடைய விக்கிரகங்களை, ஆலயத்திலிருந்து பெயர்த்தெடுத்து ஜெருசேலமிற்குப் புறத்தே கீதரோன் ஆற்றண்டையில் சுட்டெரித்தான். அவற்றைத் துகள்களாக்கி, சிரசு அறுக்கப்பட்ட அவளது முப்பத்தியெட்டுப் புத்திரர்களினதும் புதைகுழியின் மேல் த..
₹181 ₹190
ஆண்டகை
-5 %
1. விசயன் ஒரிசா நாட்டிலிருந்து வந்தான், அவனால் சிங்கள இனம் தோன்றியது என்று மகாவம்சம் கூறுவது மெய்யல்ல, பொய். ஈழநாட்டின் மண்ணின் மைந்தர்கள் சிங்களவர்தான் என்பதை நிறுவ செருகப்பட்ட இடைச் செருகல் அது. 2. ஈழத்தின் மண்ணின் மைந்தர்கள் தமிழர்களே என்பதை சான்றுகளுடன் இந்நூல் நிறுவுகிறது. 3. ஈழத்தில் ஆதி தமிழர..
₹437 ₹460
ஆதிரை
-5 %
ஆதிரைதமிழர் வரலாற்றின் மாபெரும் விடுதலைப் போராட்டக் களத்தில் இருந்த தாய்மார்கள், பிள்ளைகளின் வாழ்க்கைச் சித்திரம் இது. தமிழன்னையின் கண்ணீர்த்துளி...
₹684 ₹720
ஆதிரை - சயந்தன்
-5 %
தமிழர் வரலாற்றின் மாபெரும் விடுதலைப் போராட்டக்களத்தில் இருந்த தாய்மார்கள், பிள்ளைகளின் வாழ்க்கைச் சித்திரம் இது. தமிழன்னையின் கண்ணீர்த் துளி. சயந்தனின் ஆதிரை, ஓர் ஒற்றைக் குரலாக, ஒற்றை உண்மையை மட்டும் வாசகருக்குக் காட்டாமல், ஆசிரியரின் குரலுக்கு அப்பால் சென்றும் பல குரல்களை கேட்க முடிகின்ற, பிரதியி..
₹713 ₹750
ஆயுத எழுத்து
-5 % Available
அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஈழ மக்கள் மீது கொண்ட பரிவு, புலிகளின் தமிழக ஆயுதப் பயிற்சிகள் என விரிகிற நூலில் பெண் போராளிகள் குறித்தும், முதல் கரும்புலி பற்றியான குறிப்புகளும் இந்த நாவலின் இடம்பெறுகின்றன. கண்ணி வெடியும் தற்கொலைப் படையும் புலிகளின் பிரத்தியேகப் போராட்ட உத்திகளாக இருந்தன ..
₹380 ₹400
ஆறா வடு
-5 %
ஆறா வடுதற்போது சுவிட்சர்லாந்தில் வசிக்கும் சயந்தனின் முதல் நாவல் இது. ஈழ விடுதலைப்  போர்ப் பின்னணியில், எச்சூழலுக்கும் ஏற்ப எவ்விதத்திலாவது வாழ்ந்துவிடத் துடிக்கும் உயிர்வேட்கையைப் படைப்பாற்றலுடன் கலைநயத்தோடு கூறுகிறது...
₹152 ₹160
ஆறாவடு
-5 %
கடந்துபோன மூன்று தசாப்த காலத்தில் யுத்தத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்த ஈழச் சனங்களின் வாழ்வில் அவ்வப்போது அமைதிக்கால ஒளிக்கீற்றுக்கள் சட்டென மின்னி மறைந்திருக்கின்றன. இந்திய இராணுவம் அந்த மண்ணில் போய் இறங்கிய போது அப்படியொரு நம்பிக்கை அந்த மக்களிடத்தில் முகிழ்த்திருந்தது. பதுங்கு குழியற்ற வாழ்வொன்றை..
₹133 ₹140
இச்சா
-5 %
இச்சா(நாவல்) - ஷோபா சக்தி:“தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்ல..
₹333 ₹350
இந்து மகாசமுத்திரமும் இலங்கைஇனப்பிரச்சினையும்
-5 %
இலங்கை பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தேசத்தினது போக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும், ஆனால் அவற்றை மீறி தங்கள் நலனிற்கேற்ப எவ்வாறு நடந்துகொள்ளலாம் என்பதனையும் அவ்வாறு நடந்துகொள்ளாத பட்சத்தில் நடக்ககூடியவை என்ன என்பதனையும் பற்றி விளக்க முயற்சிக்கும் நூல்...
₹171 ₹180
Showing 13 to 24 of 213 (18 Pages)