Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வரலாற்றுப் பிழைகள் ஏதும் இல்லாத வகையில் மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ள வரலாற்றுப் புனைவு இது. மகாத்மா காந்தியின் இறுதிச் சில மாத வாழ்வைச் சொல்லும் இந்நூல் இரு முக்கியமான நிகழ்வுகளைப் பேசுகிறது. ஒன்று அவர் விரும்பாத இந்திய பாக் பிரிவினையை ஒட்டி இங்கு நடந்த கொடும் கொலை வெறியாட்டம். நூல் விரிக்கும் இரண்டா..
₹437 ₹460
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
'காந்தி ஒரு புதிர்' என இத்தொகுப்பு தொடங்குகிறது. ஆம். நாம் அவரைப் புரிந்து கொள்ளாதவரை அவர் நமக்கு ஒரு புதிர்தான். காந்தி வருண முறையை ஆதரித்தாரே என்பர் சிலர். இல்லை அவர் தொடக்கத்தில் ஆதரித்தார். ஆனால் பின்னாளில் அதைக் கைவிட்டார் என்பார்கள் மற்றவர்கள். ஆனால் மிகவும் நெருக்கமாகப் பார்க்கும்போதே அவர் தெ..
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
100 கேள்விகள், 100 பதில்கள்! இளம் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் காந்தியை அழகாகவும் தெளிவாகவும் கொண்டுசென்று சேர்க்கும் நூல். காந்தி வெளிநாட்டில் படித்தபோது என்ன கற்றுக்கொண்டார்? கல்லூரியில் அவர் எப்படிப்பட்ட மாணவர்? தென்னாப்பிரிக்காவில் அவர் என்ன செய்தார்? ஏன் இந்தியா திரும்பினார்? அவர் அடிக்கடி பயன்பட..
₹166 ₹175
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
காந்தி யார்? அவரை ஏன் நம்முடைய தேசத் தந்தை என்று அழைக்கிறோம்? அவர் வாழ்ந்து பல தலைமுறைகள் கடந்துவிட்ட பிறகும் அவர் தொடர்ந்து பேசப்படக் காரணம் என்ன? அவரைப்பற்றியும் அவருடைய கொள்கைகளைப் பற்றியும் விதவிதமான நூல்கள் ஆண்டுதோறும் வந்து கொண்டிருப்பது ஏன்? வெவ்வேறு நாடுகளில் அவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் ..
₹209 ₹220
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மகாத்மா காந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு முன்வைத்த 14 கொள்கைகளை எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நூல் இது, காந்தி எழுதிய ‘From Yervada Mandir’ என்ற நூலைத் தழுவியது.
முன்பு எப்போதையும்விட, இன்றைக்குதான் காந்தி அதிகம் தேவைப்படுகிறார். அவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டியதில்லை, அவர் என்ன சொல்லவரு..
₹166 ₹175
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
காந்தியின் வியப்புக்குரிய பெருவாழ்வை, மிக நேர்த்தியான சித்திரமாய் எளிய நடையிலே, உயர்ந்த முறையிலே, மனங்கவர் சிறப்போடு வரைந்திருக்கிறார், இந்த அமெரிக்க ஆசிரியர், இவர் காந்தியுடன் மிக நெருங்கிப் பழகியவர். 1896இல் ஃபிலடெல்ஃபியா நகரில் பிறந்தவர்; முதலில் பல காலம் பள்ளி ஆசிரியராக இருந்து, பின்பு பத்திரிகை..
₹475 ₹500
Publisher: இலக்கியச் சோலை
கோட்சே வெளிப்படையாக புகழப்பட்டு அவனுக்கு சிலையும் கோயிலும் இந்நாட்டில் அமைக்கப்படும் என்று இரண்டு தசாப்தங்களுக்கு முன் கூறியிருந்தால் யாரும் அதனை நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று இவை அனைத்தும் நம் கண் முன் அரங்கேறி வருகின்றன.
காந்தியின் உண்மை வரலாறும் சிந்தனைகளும் அவரை நினைவு கூர்வதற்காக அமைக்..
₹43 ₹45
Publisher: பாரதி புத்தகாலயம்
மதிப்புமிக்க மனித விழுமியங்களைப் புரியச் செய்யும் காந்திஜியின் கடைசி 200 நாள்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கும் இந்நூல் தி ஹிந்து நாளிதழில் வி. ராமமூர்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக்கம். வி. ராமமூர்த்தி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. கல்கத்தாவில் பிறந்து கராச்சியில் வளர்ந்தவர். குழந்தைப் பருவ..
₹798 ₹840
Publisher: சந்தியா பதிப்பகம்
50,000 பஞ்சாபி படை வீரர்கள் சாதிக்க முடியாததை, காந்தி என்ற பெயருடைய நிராயுதபாணி மனிதர் சாதித்துக் காட்டினார். அமைதியை நிலைநாட்டினார். - வைஸ்ராய் மௌண்ட் பேட்டன் காந்தியின் உண்ணாவிரதத்திற்கும் அஹிம்சை அணுகுமுறைக்கும் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை நாங்கள் இப்பொழுதுதான் புரிந்துகொண்டோம். - ஸ்டேட்ஸ்மன்..
₹0 ₹0