Publisher: தணல் பதிப்பகம்
இலட்சியத் தந்தைஎறும்பென உழைத்து எலும்பைச் சந்தனக் கட்டையெனத் தேய்த்து மெழுகுவத்தி விளக்கமாக இயக்கம் காத்து ஒளி பரப்பிடும் உத்தமத் தோழர் நான் வணங்கும் தியாகச்செம்மல் என்.வி.என். பல்லாண்டு வாழ்க! 11-11-72 ..
₹95 ₹100
Publisher: செம்மை வெளியீட்டகம்
உயிருக்கு மரணமில்லைஒரு விதை உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த விதையை நீங்கள் பார்க்கிறீர்கள்; தொடுகிறீர்கள்; நாவால் சுவை அறிகிறீர்கள்; நாசியால் அதன் மணத்தை அறிகிறீர்கள். இந்த விதை உரு. இந்த விதைக்குள்ளே ஒன்று மறைந்துள்ளது. அதை உங்கள் ஐம்புலன்களாலும் அறிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால், அது அந்த வித..
₹67 ₹70
Publisher: சந்தியா பதிப்பகம்
இன்றைய நகரத்து மக்களிடம் இரவு, பகல் போன்ற காலமாற்றங்கள் எந்த வித்தியாசத்தையும் நிகழ்த்துவதில்லை. பொருளாதாரத் தேடலே முதன்மை பெறுவதால், அதைத் தாண்டிய சுக, துக்கங்கள் இம்மாதிரி மக்களின் வாழ்விலிருந்து தூர விலகிப் போகின்றன. அம்மாதிரியான விளிம்பு வாழ் மக்களை முதன்மைப்படுத்திய பதிவுகள் தமிழில் குறைவு. இந்..
₹105 ₹110
Publisher: களம் வெளியீட்டகம்
தமிழ்கூறும் நல்லுலகின் ஆகச்சிறந்த பேரரசன் அருண்மொழிச்சோழனின் வரலாற்றை தனித்தமிழ் மொழியில் அழகுறத் தொகுத்துள்ளார் ஆசிரியர் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்.
"படையும் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிரும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய"
என்ற தொல்..
₹143 ₹150
Publisher: ஐம்பொழில் பதிப்பகம்
எரியும் பனிக்காடு(புதிய பதிப்பு) - தமிழில்- இரா.முருகவேள்:இந்நூல் கதை வடிவில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தவர்களின் துன்பதுயரங்களை கண்முன் நிறுத்துவதோடு தொடக்க காலங்களில் அங்கிருந்த நிலைமைகள் குறித்த துல்லியமான விவரணைகளையும் தருகிறது...
₹300
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
சோழர்களின் வரலாற்றை இந்தத் தலைமுறையினர் எளிய தமிழில் படிப்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இராசமாணிக்கனாரின் சோழர் வரலாறு நூல் மிகவும் முக்கியமான நூல். ஆழமான ஆய்வுடன் அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் ஆதாரத்துடன் விரிவாக எழுதி இருக்கிறார் இராசமாணிக்கனார். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் இந்த நூலின் முதல் ..
₹257 ₹270
Publisher: சந்தியா பதிப்பகம்
கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் சேலம் நகரத்தில் தன் பால்யகாலத்தைக் கழித்த விட்டல்ராவ் தம் வாழ்வனுபவப்பதிவுகள் வழியாக தீட்டியிருக்கும் கட்டுரைகள் மிகமுக்கியமானவை. புதையுண்டுபோன ஒரு நகரத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் பெருமுயற்சியெடுத்து கண்டெடுத்து பார்வைக்கு வைப்பதுபோல அந்தக் காலத்துச் சேலத்தை இன்று காணவை..
₹143 ₹150
Publisher: சூரியன் பதிப்பகம்
அடையாறு, கூவம் போன்ற அழகிய நதிகளைச் சாக்கடைகளாக்கி வேடிக்கை பார்த்தது சென்னை. வடிகால்களை எல்லாம் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரப்பி, குப்பைத்தொட்டிகள் ஆக்கினார்கள் மக்கள். பொங்கிய பெருவெள்ளத்தில் நகரமே தவித்ததை வேடிக்கை பார்த்தன நதிகள். குப்பைகளோடு சேற்றையும் கொண்டு வந்து வீடுகளுக்குள் போட்டுச் சென்றது ..
₹114 ₹120