Publisher: இலக்கியச் சோலை
மதங்கள் நிறுவனமயமான பின், பகுத்தறிவை அது பின்னுக்குத்தள்ளியது. அறிஞர்கள் மதங்களுக்கு எதிராக நின்றனர். விஞ்ஞான யுகம் பிறக்கும் போது, மதங்களின் மூட நம்பிக்கைகளுக்கு அது சாவுமணி அடித்தது.
அதேசமயம், அறிவியல் நிறுவனமாகும் போது, முதலாளிகளின் உடைமைப் பொருளாக அறிவியல் மாறுவதையும் மறுப்பதற்கில்லை. அனைத்து அ..
₹238 ₹250
Publisher: இலக்கியச் சோலை
ஒருமைப்பாடு குறித்தும் சமய நல்லிணக்கம் பற்றியும் முன் எப்போதையும் விட இப்போது அதிகமாகப் பேசப் படுகிறது; எழுதப்படுகிறது; முனைப்புடன் சிந்திக்கப் படுகிறது. இவற்றின் இன்றியமையாத் தேவை இன்று பெரிதும் உணரப்படுவதே இதற்குக் காரணம். சமய நல்லிணக்கமே ஒருமைப்பாட்டின் அடித்தளமாகும்.
சமய நல்லிணக்கத்திற்கு இறைமற..
₹152 ₹160
Publisher: சீர்மை நூல்வெளி
மது உள்ளிட்ட போதைப் பொருட்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பது என்பது எல்லாச் சமூகங்களுக்கும் முன்னால் இருக்கிற மாபெரும் பிரச்சினையாகும். தனிமனித நடத்தை, ஆரோக்கியமான குடும்ப வாழ்வு, ஆக்கபூர்வமான சமூக வாழ்க்கை என எல்லாவற்றையும் பாதிக்கிற தலையாய விவகாரமாகவும் அது இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு சட்..
₹261 ₹275
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
முஹம்மது நபி, இஸ்லாம் என்ற மதத்தைத் தோற்றுவித்தபோது அதில் இணைந்தவர்கள் நாற்பது பேர். இன்று உலகின் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம். எப்படி இது நிகழ்ந்தது?
இஸ்லாத்தின் தோற்றம், வளர்ச்சி, கொள்கைகள், தத்துவம் அனைத்தையும் மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாக விளக்குகிறது இந்நூல்...
₹105 ₹110
Publisher: அடையாளம் பதிப்பகம்
இஸ்லாம் பரவலாக, பெரும்பாலும் அதன் போர்க்குண வடிவங்கள் காரணமாக, செய்திகளில் அடிக்கடி இடம்பெறுகிறது. ஆனால், உண்மையில் முஸ்லிம் அல்லாத உலகில் இஸ்லாத்தின் இயல்பை புரிந்துகொண்டவர்கள் ஒருசிலரே.
மலிஸ் ருத்வெனின் இந்தச் சுருக்கமான அறிமுகம், இஸ்லாத்தில் ஷியாக்கள், சன்னிகள் மற்றும் வஹாபிகள் போன்ற இயக்கங்களுக்..
₹124 ₹130
Publisher: இலக்கியச் சோலை
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!”
இது மகாகவி பாரதியின் விடுதலைப் பாட்டு.
இன்று சில சுய நலமிகள், இந்த மா கவிஞனின் வாக்கியத்தை, விடுதலை வீரர்களின் வாய் முழக்கமிட்ட தேசிய எழுச்சி இந்த வாசகத்தை மாற்றிப் பாடத் தொடங்கியுள்ளனர்.
ஆம், “இந்து முஸ்லிம் ஒன்று பட்டால் உ..
₹57 ₹60
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
இஸ்லாமும் இஸ்லாமியர்களும் இன்று உலகெங்கும் தவறாக புரியப்பட்ட மதமும் மக்களும் ஆவர். முஸ்லிம்களில் சிலர் கூட இஸ்லாத்தை அதன் உண்மையான பொருளில் சரியாக புரிந்துகொள்ளாமல், பல தவறான புரிதல்கள் உடையவர்களாகவே இருக்கின்றனர். இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்ற மதமாகவும்; முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல் புரியும் மக..
₹333 ₹350
Publisher: சீர்மை நூல்வெளி
வாழ்நாள் முழுக்க மதங்களை எதிர்த்து, கடவுளை மறுத்து தீவிர நாத்திகம் பேசிய ஒருவராகவே பெரியார் ஆதரவாளர்களாலும் எதிரிகளாலும் புரிந்துகொள்ளப்படுகிறார். அதே பெரியார், இன இழிவு நீங்க இஸ்லாமே வழி என்றும் சொல்லியிருக்கிறார். எனில், முரணில்லையா? உண்மையில் இஸ்லாம் பற்றிய பெரியாரின் பார்வைதான் என்ன? இக்கேள்விக்..
₹247 ₹260