Publisher: விகடன் பிரசுரம்
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களால் தமிழர்களின் தொன்மையைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அங்கு மதம் தொடர்பான பொருள்களோ, கடவுளரின் சிலைகளோ கிடைக்காததால், ஆதி காலத்தில் தமிழர் வாழ்வில் மதங்களோ - கடவுள் வழிபாடோ எதுவும் இருக்கவில்லை எனக் கருதத் தோன்றுகிறது. ஆனால், சங்க இலக்கியங்களும் பக்தி இலக்கியங்க..
₹209 ₹220
Publisher: சந்தியா பதிப்பகம்
பொதுவாக வேதம் என்றால் நாம் எல்லோருமே ஒரே வேதத்தைதான் சொல்கிறோம். ஆரிய வேதம், தமிழ் வேதம் என்ற இவருடைய பாகுபாடு அருமையானது. இது யாருக்குமே புதுமை யான ஒரு செய்தி. ஆரிய வேதம் என்று இவர் பிரித்துக் காட்டுவது, இன்றைய தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்பது, இவர் முதல் முதல் எழுப்புகிற ஐயம், தமிழரில் அ..
₹0 ₹0
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழகத்தில் கடந்த கால அறிவு நமது எதிர்காலத்திற்கு வழிகாட்டக்கூடியது என்பதற்கு தமிழர் நீர் மேலாண்மை அறிவே மிகச் சிறந்த சான்றாகும்.
வளர்ச்சி என்ற பெயரால் மிகப்பெரும் நாகரிக சமூகமான தமிழ்ச் சமூகத்தின் பண்டைய அறிவும் அதைத் தாங்கி நிற்கும் தமிழ் மொழியும் புறக்கணிக்கப்பட்டு அந்த இடத்தில் நவீனம் என்ற ப..
₹95 ₹100
Publisher: தடாகம் வெளியீடு
"அறியப்படாத தமிழ்மொழி" எனும் மிகச்சிறந்த நூலை இயற்றிய முனைவர் கண்ணபிரானின் இன்னொரு மகத்தான படைப்பு தான் தமிழா? சமஸ்கிருதமா? எனும் இந்நூல். வருகிற பிப்ரவரி 01 முதல் இந்நூல் உங்கள் கைகளில் தவழும்.....
₹171 ₹180
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
இந்தியாவின் வெறி கொண்ட செயல்பாடுகள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குருதி வெள்ளத்தில் வீழ்த்தி உலக நாடுகள் பலவற்றின் ஆதரவைத் திரட்டித் தந்தன. தங்களுக்குள் முரண்பட்டு நிற்கும் இந்தியாவும் - பாக்கித்தானும், இந்தியாவும் - சீனாவும், சிங்கள இனவெறிப் போருக்குத் துணைநின்றன. தங்களுக்குள் முரன்பட்டு நிற..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
சைவ சமயம் தொடர்பான அச்சசுப்பண்பாட்டை கவனத்தில் கொள்வது அவசியம். கிறித்தவம் எனும் சக்தி நவீன வளர்ச்சியோடு சைவம் புழக்கத்தில் இருக்கும் மண்ணில் கால்கொள்ளத் திட்டமிடும்போது அச்சமயம் அச்சுப்பண்பாடு சார்ந்து செயல்பட்ட அனைத்து முறைகளையும் சைவமும் கைக்கொள்ளத் தொடங்கியது. - பேரா. வீ. அரசு..
₹451 ₹475