Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
தி. மு. கழகத்தின் மீது ஆட்சியாளர்கள் அவிழ்த்து விட்ட அடக்குமுறைகள் அந்த அடக்குமுறைகளுக்கு எதிராகக் கழகம் போராடிப் பெற்ற வெற்றிகள்
வெற்றிகளுக்காக பறிகொடுத்த உயிர்கள், ஓடவிட்டு ரத்த ஓடைகள், உடைக்கப்பட்ட எலும்புகள், இறுக்கப்பட்ட நரம்புகள், சிதைக்கப்பட்ட உறுப்புகள் அத்தனையும் கழக வரலாற்றின் ரத்த சரித்தி..
₹665 ₹700
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
"தமிழ்நாட்டு அரசியலில் திராவிடம் என்னும் சொல் பெரும்
விவாதத்திற்குரிய சொல்லாக பல்லாண்டு காலமாக விளங்கி வருகிறது. இச்சொல் பிறந்த சூழ்நிலை, வரலாறு, பயன்பாடு, விளைவு எதிர்விளைவு போன்றவை குறித்து மொழி அடிப்படையிலும், வரலாற்று அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் தக்க ஆதாரங்களுடன் ஆராய்ந்து இந்நூலினை ..
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியல் சூழலில், குறிப்பாகத் திராவிடக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் இவை. இந்தப் பத்தாண்டுகளில்தான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியதன் 50ஆம் ஆண்டு, கலைஞர், ஜெயலலிதா என்னும் இரு தலைவர்களின்..
₹86 ₹90
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
எம்.ஜி.ராமச்சந்திரன் காலம் தொடங்கி ஜெ.ஜெயலலிதா காலம் வரை..
₹418 ₹440
Publisher: கருப்புப் பிரதிகள்
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் கடுமையான விமர்சனங்களுக்கும், மறுபரிசீலனைக்கும் திராவிட கருத்தியல் உள்ளாகிவருகிறது. தமிழ்த் தேசியம், தலித் விடுதலை, இந்துத்துவ தேசியவாதம் என்ற சகல முனைகளிலிருந்தும் தாக்குதலை சம்பாதித்துள்ள நிலையில் திராவிட கருத்தியலின் வழக்கறிஞராக, அதன்மீது சொல்லப்படும் அவதூறுகளுக்கு..
₹162 ₹170
Publisher: சூரியன் பதிப்பகம்
திமுகவின் முன்னணித் தலைவராகவும் திராவிட இயக்கச் சிந்தனையாளராகவும் விளங்கிய முரசொலி மாறனின் முக்கியப் பதிவு இது. திராவிட இயக்கத்தின் தொடக்க காலத்தைப் பற்றிய ஆழமான ஆய்வுகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகம் திராவிட இயக்கத்தின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படும் 1912 ஆம் ஆண்டு தொடங்கி 1920 – 1921ல் நீதிக்கட்சி..
₹238 ₹250
Publisher: கிழக்கு பதிப்பகம்
பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முதலில் தமிழகத்தில் உருவானது. பெரியார் அதை முன்னெடுத்தார். சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. இந்தித் திணி..
₹475 ₹500
Publisher: கிழக்கு பதிப்பகம்
திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும..
₹342 ₹360