Menu
Your Cart

Subaltern Studies | விளிம்புநிலை மக்கள்

தேவதாசியும் மகானும் பெங்களுரு நாகரத்தினம்மா - வாழ்வும் காலமும்)
-5 %
‘நாகரத்தினம்மா நமக்கு விட்டுச் சென்றிருப்பதுதான் என்ன? வாழ்க்கைத் தரத்தில் கீழ்மட்டத்திலிருந்து தன்னுடைய அயராத உழைப்பு மற்றும் திறமையினாலேயே சிகரங்களை அடைந்தவர் அவர். கணக்கில்லாத பேரும் புகழும் பணமும் சம்பாதித்த பிறகும் தம் வெற்றிகளின் மீது சாய்ந்து ஓய்வெடுத்துவிடாமல் தமது ஆசைகள் ஒவ்வொன்றையும் நிறை..
₹261 ₹275
தோட்டியின் மகன்
-5 % Out Of Stock
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கெ..
₹209 ₹220
தோல்
-5 %
டி. செல்வராஜின் இந்த நாவல் தோல் தொழிலாளர்களைப் பற்றிய முதல் இலக்கியப் பதிவு. திண்டுக்கல் மாவட்டத் தோல் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த சமூக வரலாற்றைப் பொதுவுடமை இயகத்தின் வரலாற்றோடு இணைத்துச் சொல்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வை போராட்ட உணர்வோடும் நம்பிக்கையோடும் எழுச்சியோடும் சித்தரிக்கிறது. மக்ஸி..
₹637 ₹670
நான் சந்தித்த மரணங்கள்
-4 %
நகர வாழ்வின் விளிம்பு மனிதனின் உதிரிக் கதையாடலை எவரும் முன்வைக்காத மொழியில் சொல்லத் துணிந்திருக்கிறார் விஜி. இலக்கியமென இதுகாறும் எழுதிக் குவிக்கப்பட்ட, மய்யப்படுத்தப்பட்ட சொற்குவியல்களிலிருந்து விலகி நின்று வெளிப்படுத்தக்கூடிய பிரிவனுபவங்களை வேறொரு பார்ப்பன/சாதி இந்து மனம் சந்திக்குமெனில், தத்துவ உ..
₹67 ₹70
ப.சிங்காரம் நாவல்கள் (Combo)
Out Of Stock
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப.சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவ..
₹385
பச்சை விரல்
-5 %
கேரளாவின் பாலா கிராமத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகிக்கு மகளாகப் பிறந்த மேர்சி மாத்யூ என்னும் சிறுமி, தின்ஸை (மத்தியப் பிரதேசம்) கிராமத்தின் கோண்டு பழங்குடிகளில் ஒருத்தியாகவே மாறி, அம்மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராட்டக்களம்தான் பச்சை விரல். காடு சார்ந்த வாழ்க்கையால் விலங்குகளாகவே வாழச்..
₹114 ₹120
பற்றியெரியும் பஸ்தர்
-5 %
முக்கியமான, சுவாரஸ்யமான புத்தகம். அனைவராலும் இது வாசிக்கப்படவேண்டும். பாதுகாப்புப் படையினரின் காட்டுமிராண்டித்தனத்துக்கும் ஆயுதப் புரட்சிக்குழுவினருக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் பழங்குடி மக்களின் சிதறடிக்கப்பட்ட வாழ்வை ஆராயும் நூல். - அமர்த்தியா சென் செய்தித்தாள்கள், புலனாய்வு இதழ்கள், தொலைக்கா..
₹523 ₹550
பழவேற்காடு முதல் நீரோடி வரை பழவேற்காடு முதல் நீரோடி வரை
-5 % Out Of Stock
கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது.மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின் கொள்கைகளும் பெருந்திட்டங்களும் மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும் வாழ்வாதாரத்தையும் குறிபார்க்கின..
₹133 ₹140
பாடும் பறவையின் மௌனம் | To Kill a Mockingbird பாடும் பறவையின் மௌனம் | To Kill a Mockingbird
-5 %
சித்தார்த்தன் சுந்தரம் 1961 ஆம் ஆண்டு இப்புத்தகத்திற்கு புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் அலபாமா நகரத்தில் 30களில் வழக்கத்தில் இருந்த இன பிரிவினையை ஆறு வயது குழந்தையின் பார்வையில் ஹார்ப்பர் லீ விவரிக்கிறார்...
₹342 ₹360
பாலற்ற பெண்பால் பெண்பால்நபும்சகம்
-5 %
இரண்டாம் அலைப் பெண்ணியத்தின் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்த படைப்புகளைப் போல இந்நூல் இல்லாமல் ஆண், பெண் பால்களின் மலட்டுத்தனம், காயடிப்பு, நபும்சகம் ஆகிய சிதைவுகளை வலியுறுத்திக் கூறுகிறது...
₹190 ₹200
Showing 37 to 48 of 68 (6 Pages)