Publisher: தமிழறம் பதிப்பகம்
சமய மெய்யியல்கள் பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் ஆகிய இரண்டு அடிப்படைகளை உடையன. இவற்றுள் ஒன்று உலகு பற்றியது; மற்றொன்று இவ்வுலகை கடந்த அதாவது உலகிற்கு அப்பாற்பட்ட ஒன்று பற்றியதாகும். இவ்விரு மரபுக்களுக்குள்ளும் பலவிதமான குழுக்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் செயல்பட்டன. ஒவ்வொரு குழுவும் தான்கொண்ட மெ..
₹190 ₹200
Publisher: தமிழறம் பதிப்பகம்
இன்னும் அதிகமாய் என்னை வசீகரித்தது. நூலின் தலைப்பு. "மணிமேகலைக் காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை", என்று சொல்லியவிடத்து, மனத்தில் அறம் என்பது அற்றுப்போதலே பேரிடர் என்று குறிப்பிடுவது மானுட சமூகம் பற்றிய தொலைநோக்குப் பார்வையை அவர் கொண்டிருக்கும் விதம் என்று சொல்கிறது. பேரிடர் காலத்தில் மக்களிடம் தோன்று..
₹95 ₹100
Showing 1 to 4 of 4 (1 Pages)