Publisher: தமிழினி வெளியீடு
பழமொழிகள் நெடுவாழ்க்கை வாழ்ந்த குமுகாயப் பேரறிவின் தொகுப்புத் தொடர்கள். சுருங்கச் சொல்வதும் சுருக்கென மனத்தில் தைக்குமாறு விளங்க வைத்தலும் அவற்றின் சிறப்பு. பழமொழித்தொடர்களால் வாழ்க்கையைக் கற்பித்தவர்கள் தமிழர்கள். தமிழறிஞர்களும் இயன்ற இடங்களிலெல்லாம் இடையறாது அத்தொடர்களை எடுத்தாண்டனர். இந்நூலில் பழ..
₹76 ₹80
Publisher: தமிழினி வெளியீடு
தமிழர்களின் ஆதிநூல் தொகுதிகளான பாட்டும் தொகையும், அவற்றை ஆய்வுக்குட்படுத்தி பொதுவிதிகளை வகுத்திட்ட தொல்காப்பியமும் காலந்தோறும் பலவேறு அரசியல்களின் நோக்கு நிலைகளில் பலவிதமாகப் பொருள்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அவற்றுள் சநாதனம், சாதியம், சமயம், திராவிடம், வரலாற்றுப் பொருள் முதலியம் ஆகியன குறிப்பிடத்தக்கன...
₹238 ₹250