Publisher: தமிழினி வெளியீடு
பெயரற்றதுஆறாவடு நாவலுக்கு முன்னும் பின்னுமாய் எழுதப் பட்டிருந்த சில கதைகளின் தொகுதி இது. பெயரற்றது. எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி. -சயந்தன்..
₹86 ₹90
Publisher: தமிழினி வெளியீடு
நற்றமிழில் நற்பொருள்களில் எழுதப்பட்ட கருத்து வளமுடைய கட்டுரைகளின் தொகுதி இந்நூல். தொல்லியலில் தொடங்கி மொழிநலத்தில் அடிவைத்து இலக்கியம், ஊரழகு, சுற்றுலா, திரைப்படம் எனப் பலதுறைகளில் மூழ்கியெழுந்த படைப்புகள். படிப்பின் சுவை நல்கி அறிவில் விளக்கேற்றும் அழகிய தமிழ்நடையில் எழுதப்பட்ட பயன்மிகு கட்டுரைகள் ..
₹124 ₹130
Publisher: தமிழினி வெளியீடு
'வலுத்த கை' என்று அமரர் கி.ரா.வால் வாழ்த்துப்பெற்ற நாஞ்சில் நாடனின் பதினெட்டாவது கட்டுரை நூல் இது. நுண்மான் நுழைபுலமாகச்
சொல்ஆராய்ச்சிகளும் பட்டறிவுக் குறிப்புகளும் தற்காலத் தமிழர் வாழ்விதம் மீதான ஆற்றாத அரற்றலும் அங்கதமும் மிடைந்து யாத்த நூல்...
₹266 ₹280