Publisher: தமிழோசை
இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) வல்லரசிய வெறி பிடித்த பாசிச சப்பானின் கைகளில் சிக்கி சயாம் - பர்மா மரண இரயிலில் பாதை அமைக்க வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டு, சப்பானிய படைகளால் குரூரமாக வேலை வாங்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏறக்குறைய 150000 தமிழர்கள் உயிரிழந்தனர..
₹285 ₹300
Publisher: தமிழோசை
சிந்துவெளி எழுத்துசிந்துவெளி வாசகங்களில் “ மீன் “ குறியீட்டுக்கருகில் வழக்கமாக அதைத் தொடர்ந்து வரும் ‘ நண்டு ‘ குறியீடு நட்சத்திரங்களையும் கோள்களையும் குறிப்பாக வைத்துக்கொள்ளிறோம். ஆகவே, இந்தக் குறியீடு ஆதிக்கால திராவிட மொழிச் சொல்லாகிய கொள் ( கைப்பற்று ) என்பதற்கான குறியீடாக இருந்திருக்கலாம். இந்தக..
₹143 ₹150
Publisher: தமிழோசை
திருவாங்கூர் தமிழர் போராட்டத்தின் போது 1950களில் கேரள பட்டம் காணும் பிள்ளை அரசும் அவரது கேரள காவல் துறையும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் இன்றைய தமிழர் தலைமுறை அறியாது. அதற்கு இன்று வரை கேரள அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று போராடவோ திராவிடங்களும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எழுத்துக..
₹247 ₹260