Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
பெசோவா அவர் கவிதைகளின் மூலம், பல தன்னிலைகளை நம் கண் முன்வைக்கிறார். அதை உள்வாங்கிய நாமோ எந்தப் பக்கமும் செல்லமுடியாமல் திகைத்து நிற்கிறோம். உளப் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ‘கவுன்டர் ட்ரான்ஸ்பரன்ஸ்’ (Counter Transference). இதை வாசகர் அனுபவம் என்றும் புரிந்து கொள்ளலாம்.
- ஜெயப்பிரகா..
₹190 ₹200
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
கவிதை இந்த பாழாகிப்போன பேரமைப்பால் கொஞ்சமும் அசைக்க முடியாததாக இருக்கிறது வின்மீன்களின் விவசாயிகள் மூச்சுவிடும் நிலம் இது சரியான இலக்கியம் என்பது காலகாலமாக எவரும் அழிக்க முடியாததாக இருக்கிறது...
₹94 ₹99
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
1 உண்மையான மனிதர்கள்
முகமது ம்பௌகர் சார்
2 பகலின் வார்த்தைகள்
மிய்கோ கவாகமி
3 சாப்பிடும் நேரம்
மிய்கோ கவாகமி
4 எஸ்ஸாவும் எல்லாவும் – எப்போதுமே
மிய்கோ கவாகமி
5 மேரியின் காதலுக்கு ஆதாரம்
மிய்கோ கவாகமி
6 கரோனாங்
எகா குர்னியவான்
7 ஓடுங்கள் அப்பா
கிம் அஇரான்
8 தனிமைப்பாடு
சபா பாபிகர் இப்ராஹீம் சன்..
₹152 ₹160
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
என்னுடைய நிகழ்கலை ஈடுபாடுகளுக்கு ஆதாரமான இலக்கிய அடிச்சரடுகளை உள்ளடக்கிய 21 கட்டுரைகள் கொண்ட `இலக்கியக் குரல்கள்` தொகுப்பு இன்று வெளிவந்துவிட்டது.இந்த கொரோனா சூழலில் கூட்டு செயல்பாடுகள் முடங்கி வாசிப்பையும்,எழுத்தையுமே சார்ந்திருந்த நிலையில் அவை இவ்விதமாக வடிவம் கொண்டது மகிழ்வளிப்பதாக உள்ளது...
₹133 ₹140
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
கதைகளை அவற்றின் அத்தனை சாத்தியங்களோடும் தமிழின் அசலான வாழ்வியலோடும் முற்றும் முழுதான கலைப்படைப்பாக ஆவணப்படுத்துகிறார்..
₹211 ₹222
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
நம் குழந்தைகளை அறிவாளியாக்க முயல்கிறோம் , என்று நினைத்துக் கொண்டு, படிப்பாளியாக மாற்றி விடுகிறோம், அறிவு சுடர் விடும் பருவத்தில் மனப்பாடத்தை மட்டுமே கற்றுத் தருகிறோம்.நாம் தவறாகக் கற்று வைத்திருக்கும் சாதி அடிப்படையிலான சமூக மதிப்பீடுகளை, பாலின ரீதியான சமமற்ற தன்மையை, பொருளாதாரம் குறித்த மிகை கற்பனை..
₹171 ₹180
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
“ஒவ்வொரு கதையிலும் கதை நிகழும் சூழலுக்கு நம்மைக் கொண்டு செல்கிறார். உணர்வுகளின் வெளிப்பாடுதான் இந்தச் சிறுகதைகள்” என்று பாராட்டுகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீ ராம்...
₹190 ₹200
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
சிங்கத்தின் மீதமர்ந்த, உலகைக் காக்கும் இறைவி ஜத்தாத்ரியின் நான்கு பெரும் சிலைகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வைக்கோல் எரிவது மெல்லிய களிமண் பூச்சு வழியாகத் தெரிந்தது. சிங்கங்கள் சில்லிட்ட களிமண்ணால்தான் மூடப்பட்டிருந்தன. தேவியர் பற்றி எரிந்தபடி ஊர்வலமாக செல்வதுபோலிருந்த அ..
₹304 ₹320