Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
இந்தப் புத்தகத்தின் பக்கங்கள் தேவதை கதைகளுக்கும் யதார்த்தவாத கட்டமைப்பிற்கும் இடையில் பயணம் செய்கின்றன. வாசகர் விரும்பும் எந்த வடிவத்தையும் அவர்களே உருவாக்கம் செய்யலாம். நாவல் அபூரணத்தைப் பற்றிய ஒரு கருத்தை அறிவுறுத்துகிறது. எதையும் ஒருபோதும் முடிக்க முடியாது, கதைகள் முடிவதில்லை. எப்போது தோன்றுகிறதோ..
₹285 ₹300
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
ஃப்யூர்டஸ் காணும் உலகம் அதிகம் பிழைகளையே கொண்டது மற்றும் அதை பற்றி அவர் என்ன எழுதுகிராறோ அதைத்தெலிவாகவும் ஒலிவு மறைவு இன்றியும் எழுதுகிறார் சந்தேகம் நிச்சயமின்மை தகுதியுடைமை அல்லது இருண்மை ஆகியவை அல்ல அவரது கவிதைகள்
எது சரியோ அது சரி எது தவறோ அது தவறு வேறுபாட்டை அரிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பா..
₹81 ₹85
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன..
₹380 ₹400