Menu
Your Cart

தமிழ்வெளி பதிப்பகம்

திருச்சாழல்
-5 %
நவீனத்திற்குப் பிந்தைய தமிழ்க் கவிதை அடைந்திருக்கும் நெகிழ்வான பாய்ச்சலுக்கு ஒரு நற்சான்று திருச்சாழல். இப்படி ஒரு கவிஞன் தோன்றுவதற்காகத்தான் தொடர்ந்து மொழியில் விமர்சனங்களும் கவிதை தொடர்பான குறைகளும் அல்லற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. வேறு எதற்காகவும் இல்லை. கவியின் பன்மைத்தன்மையின் சுய வியாபகம் சூ..
₹71 ₹75
நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?
-5 %
தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றி நடப்பன பற்றியும் ஆழமான தியானங்களாலும் பாடல்தன்மை கொண்ட பெருங்கருணையின் விகாசத்தினாலும் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் காந்திமதியாகின்றன. மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் அரேபிய \ பாலஸ்தீனிய அடையாளத்தின் அரசியல் கவிதைகள் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவை பிரபஞ்சப் பொதுத்..
₹238 ₹250
நீலச்சிறகுகள்
-5 %
இந்தத் தொண்ணுற்று மூன்று வருடகாலமும் நான் உடல் வழிதான் அத்தனை செயல்களையும் செய்து கொண்டிருந்தேன்.. நான் தனித்து விடப்பட்ட போது எனது ஆன்மா விழித்துக்கொண்டு உடலை கேள்விகேட்கத் தொடங்கிவிட்டது. கேள்விகளையும் கடந்து கதைகள் சொல்லும்படி வற்புறுத்தத் தொடங்கியது. நாற்காலி மெது மெதுவாக நகர்ந்து என்னருகேவருவதை..
₹114 ₹120
நெல்கூட்டி
-5 %
கொங்குவெளியின் சடங்கு சம்பிரதாயங்கள், ஐதீகம், சாதியக் கட்டமைப்பு, தொன்மக் கதைகள் என எல்லாம் ஆங்காங்கே புனைவோடு எட்டிப்பார்க்கின்றன. அதேநேரம் மிகையாக வலிந்து கதையில் திணியாமல் தேவையான அளவே பயன்படுத்தும் வித்தை கற்றவராக இருக்கிறார் சிவசெல்வி செல்லமுத்து. இவரின் புனைவில் மறைபொருளில் வைக்கப்பட்ட மாயத்தன..
₹171 ₹180
Showing 85 to 96 of 142 (12 Pages)