Menu
Your Cart

தய். கந்தசாமி

1971 இல் பிறந்த தய். கந்தசாமி வெண்மணிக்கும் திருக்குவளைக்கும் இடையில் உள்ள வலிவலம் கோயில்பத்து என்ற கிராமத்தை சேர்ந்தவர். தந்தை பெயர் தய்யான். தாய் நாகவள்ளி. சென்னை சட்டக் கல்லூரியில் பயிலும் தய். கந்தசாமி சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இது இவருடைய முதல் கவிதை தொகுப்பு...
₹24 ₹25
Showing 1 to 1 of 1 (1 Pages)