Publisher: பாரதி புத்தகாலயம்
இவ்வுலக நடப்புகளைப் புரிந்து கொள்ள மனிதன் வெகுகாலம் முயன்று வந்திருக்கிறான். உலகம் எவ்வாறு தோன்றியது? உலகை இயக்கும் சக்திகள் யாவை? சமூக வாழ்நிலைக்கும், உணர்சுக்கும் இடையிலான தொடர்பு யாது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண முற்பட்டதன் விளைவாகவே தத்துவம் உருப்பெற்றது.
இயற்கை, மனித சிந்தனை, சமூகம் இவ..
₹19 ₹20
Publisher: வசந்தம் வெளியீட்டகம்
தமிழரின் தத்துவ மரபு(2- parts) - ஒரு தத்துவக் கலைக்களஞ்சியம் : சங்க இலக்கியம் முதல் நவீன மதகுருமார்கள் வரை தமிழன் நடந்து வந்த தத்துவ மரபை இது விரிவாக எடுத்துரைக்கிறது. முதல் பாகம் ஆதி மரபு முதல் மீண்டும் வந்த வேதமரபு வரை பேசியது என்றால், இரண்டாம் பாகம் சைவ சித்தாந்தம் முதல் பெரியாரியம்- மார்க்சியம் ..
₹162 ₹170
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
எம்.டி.எம் இன் தாவோ தெ ஜிங் பிரதி என்பது மொழிபெயர்ப்பு என்பதைக் காட்டிலும் ‘நவீன கவிதை வழி மொழியாக்கம்’ என்று அழைப்பதே பொருத்தமானது. இந்த நூலை வாசிக்கும் தருணங்களில் நான் சொல்லியுள்ளவை வெளிப்படும். அவரின் சமீபத்திய ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ கவிதைத் தொகுதியில் படிமங்களை – குறிகளாக மாற..
₹190 ₹200
Publisher: க்ரியா வெளியீடு
பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் பைபிளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தாவோ தே ஜிங், சீன மொழியில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் லாவோ ட்சு என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. தாவோயிசச் சிந்தனையை வெளிப்படுத்தும் அடிப்படை நூல் தாவோ தே ஜிங். இன்றைய உலகுக்கு மிகவும்..
₹166 ₹175
Publisher: மெத்தா பதிப்பகம்
திபெத்திய மரண நூல் (Tibetan Book Of The Dead) என்று உலக அளவில் புகழ்பெற்றுள்ள இந்த நூல் மரணத்திலும், மரணத்திற்குப் பின்பும் மறுபிறவி கொள்வதற்கு முன்பும் உள்ள இடைநிலையிலும், மறுபிறவி கொள்ளும் நிலையிலும் நிகழ்பவற்றை தியானத்தில் பெற்ற ஞானக் காட்சிகளின் மூலம் தெளிவாகக் கண்டுணர்ந்து விரிவாக விளக்கிக்கூறு..
₹428 ₹450
Publisher: விஜயா பதிப்பகம்
முனைவர். இறையன்பு அவர்கள்,
"தென்கிழக்குத் தென்றல்" என்ற நூலில்,
பகிர்வதே ஆன்மீகம் எனும் தலைப்பில்.
1) நம்மிடமிருப்பதைப் பகிர்வதில் வருவதே உண்மையான மகிழ்ச்சி.இனிய நிகழ்வு ஒன்று நடந்தால்,அதை நம் மனத்திற்குள்ளேயே அடைகாத்தால் அது நீர்த்துப்போய்விடும்.
(2) பிரபஞ்சம் பகிர்வதால் இயங்குகிறது.
(3) மகரந்..
₹428 ₹450