Menu
Your Cart

தேநீர் பதிப்பகம்

நறுமணப் புகையின் தனிமை
-5 %
நிரம்பி உடைக்கப்பட்ட உண்டியலிலிருந்து சிதறியோடும் வெவ்வேறு காலங்களில் தோன்றிய நாணயங்களைப் போலிருக்கின்றன இக்கவிதைகள்.வாழ்விலிருந்து உயிர்வார்ப்பு செய்யப்பட்டிருப்பதால் உடைந்து விடாமல் வலுமிக்கவையாக இருக்கின்றன. பூ பக்கத்தில் பெண்களும், குழந்தைகளும் புன்னகைத்துக் கொண்டிருப்பதாகவும், தலைப் பக்கத்தி..
₹114 ₹120
நீ ததும்பும் பெருவனம்
-5 %
காதலின் முழுமையை அபூர்வ கணங்களால் கண்டெடுக்கும் கண்களும் இதயமும் வாய்க்கப்பெற்று தமிழ்க் கவிதை உலகில் இதுவரை யாரும் வந்தடையாத கவிதை மனத்தின் புதிய திறப்பில் எளிமையும் ஆழமும் மிகுந்த நவீன அம்சத்தில் ஒளிரும் புத்தம்புது சொற்கள் நித்தியாவுடையவை. மெனக்கெட்டு புதுமையைத் தேடும் எண்ணற்றவர்களின் நெடும் பயண..
₹105 ₹110
பனிக்குடம் இதழ் சிறுகதைகள்
-5 %
கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்திய இதழ் 'பனிக்குடம்'. ஜூலை - ஆகஸ்ட் 2003 முதல் ஏப்ரல் - ஜூன் 2008 வரை ஒன்பது இதழ்கள் வெளிவந்தன. அதில் வெளியான சிறுகதைகளை தேடித் தொகுத்திருக்கிறேன்.....
₹124 ₹130
பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல் பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல்
-5 %
தமிழின் நவீனகவிதை வெளிக்குள் பிரவேசிக்க ஓராயிரம் வாசல்களும் ,சாளரங்களும் அன்றாடம் திறந்து கொண்டே இருக்கின்றன. உன்னதம், தூய்மையம் போன்ற இலக்கியம்சார் புனித சொற்பதங்களை உதிர்த்துப் போட்டுவிட்டு கவிதை இப்போது அழுக்கன்களின் அரவணைப்பில் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறது. சுய சமயம் சார்ந்த விமர்சனம் இயல்பாக..
₹238 ₹250
புனைவு
-5 %
எல்லா வகையிலும் இன்றைய மனிதன் அரசியல்/கலாச்சாரம்/பண்பாடு என்ற தொழுவத்துக்குள் கட்டப்பட்ட மாடுகள் தான் தொழுவத்துக்குள் அவனோ அவளோ சுதந்திரமாக நடமாடலாம் சிரிக்கலாம் குதிக்கலாம் உறங்கலாம்றாழலாம் மற்றபடி தொழுவத்தை விட்டு வெளியேரக்கூடாது என்பது மட்டுமே அவனுக்கு/அவளுக்கு விதிக்கப்பட்ட கட்டளை...
₹114 ₹120
பேய்க்காட்டுப் பொங்கலாயி
-5 %
பழங்குடிகள் வனத்தை ஆள்வதில்லை. எவ்வித பங்கமும் செய்யாமல் அங்கிருந்து கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வாழ்கிறார்கள். காடுகளையும் மலைகளையும் விலங்குகளையும் பாதுகாக்கிறார்கள். வனத்தின் உணவுச்சங்கிலியில் பழங்குடிகளும் ஒரு கண்ணி. காபித் தோட்டங்களும் தேயிலைத் தோட்டங்களும் வனப்பாதுகாப்புத் திட்டங்களும் பழங்க..
₹143 ₹150
பொருளில் பொருள் கவிதை
-5 %
வாசகர்களுக்கு திரு. மா.அரங்கநாதனின் "பொருளின் பொருள் கவிதை"யைப் படிப்பது ஒரு நூதன அனுபவமாகவே இருக்கும். படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்கையில், இந்நூலைப் படித்த பிறகு ஒன்று தோன்றுகிறது - எது கவிதை இல்லை என்பதை எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் எது கவிதை எனக்கூறுவது அவ்வளவு எளிதில்லை என்றே தோன்றுகிறது. எனவே க..
₹114 ₹120
மாய சன்னதம் (கவிதைகள் குறித்த கட்டுரைகள்)
-5 %
தனித்திருக்கும் போது அமைதியாக இருக்கும் சொற்கள் கவிதையில் இணைந்ததும் கூட்டியக்கமாக மந்திர உச்சாடனம் போல மாறுகின்றன. எறும்புகள் காட்டுக்குள் நுழைந்ததும் சன்னதம் கொண்டு யானையாக மாறுவது போல பேரனுபவம் தோன்றச் செய்கிறது கவிதை. குளத்துக்குள் எறியப்பட்ட எடையுள்ள கல் சுற்றிலும் உண்டாக்கும் அலைகள் ஒரே வகையான..
₹190 ₹200
Showing 25 to 36 of 45 (4 Pages)