Publisher: தோழமை
கிருஷ்ண பிரசாத் வேதியியலிலும் பொறியியலிலும் பட்டம் பெற்றவர் தமிழில் தனித்தன்மையுடன் தனது படைப்புகளை உருவாக்கி வருகிறவர் இவர் எழுதுவதில் ஈடுபாடு உள்ளவர் என்பது மட்டுமல்லாமல் ஓவியத்திலும் தனிச்சிறப்போடு திகழ்கிறார்...
₹95 ₹100
Publisher: தோழமை
நேர்மை மக்கள் இயக்கமும் பதியம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய நானும் எனது நிறமும் தன் வரலாற்று நூல் வெளியீடு, திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள காயத்ரி ஓட்டலில், 24.9.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது.
இந்நூலினை நீதியரசர் கே.சந்துரு அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்ற, சர்க்கரைத..
₹333 ₹350
Publisher: தோழமை
நீங்களும் திரைக்கதை எழுதலாம்இப்போதெல்லாம் சினிமாவை இயக்குவது என்றால், இயக்குநரே கதையை உருவாக்கி திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதுகிற பழக்கத்தைக் கொண்டு வந்து விட்டனர். நல்ல கதைகளை நாவல்களிலோ அல்லது புத்தகங்களிலோ தேடும் காலம் மலையேறிவிட்டது. அந்தக் காலங்களில் நல்ல கதைகளைத் தேடினார்கள். இயக்குநரே கத..
₹143 ₹150
Publisher: தோழமை
நடிப்பு என்பது என்ன? அதன் சூட்சமங்கள் என்ன? நிஜ வாழ்க்கையிலிருந்து நடிகன் எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும்? நடிகர்களிடமிருந்து திரைத்துறை எதை எதிர்பார்க்கிறது? இயக்குநர்களின் சவால்களை ஒரு நடிகர் எப்படி பூர்த்தி செய்ய வேண்டும்? இப்படியான அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லும் புத்தகம் இது.நடிப்..
₹114 ₹120
Publisher: தோழமை
இந்திய சுதந்திரத்துக்கு முதன்முதலில் வித்திட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது சரித்திரத்தை மக்கள் காலங்காலமாக தங்கள் கலை வடிவமான நாட்டுப்புறப் பாடல்கள், நாடங்கள் மூலம் ஞாபகப்படுத்திவந்த நிலையில், அதை இலக்கியமாக்கிய பெருமை பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரையே சாரும். வீரபாண்டிய கட்டபொம்மனை திரைப்பட அளவில..
₹238 ₹250
Publisher: தோழமை
இந்திய சுதந்திரத்துக்கு முதன்முதலில் வித்திட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது சரித்திரத்தை மக்கள் காலங்காலமாக தங்கள் கலை வடிவமான நாட்டுப்புறப் பாடல்கள், நாடங்கள் மூலம் ஞாபகப்படுத்திவந்த நிலையில், அதை இலக்கியமாக்கிய பெருமை பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரையே சாரும். வீரபாண்டிய கட்டபொம்மனை திரைப்பட அளவில..
₹257 ₹270
Publisher: தோழமை
புத்தனின் விரல் பற்றிய நகரம் தமிழ்க் கவிதையில் வாசகர்கள் படிக்க வேண்டிய கவிஞர்களின் பட்டியலில் ஒருமுறை நான் திரு.அய்யப்பமாதவனின் பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். அப்படிக் குறிப்பிடும்போது திரு.மாதவனின் ஐம்பது கவிதைகளை நான் ஆதாரமாக கொண்டிருந்தேன். இப்போது இத்தொகுப்பின் முந்நூறுக்கும் மேலான கவிதைகளைப் ப..
₹380 ₹400
Publisher: தோழமை
ஈழத்தின் போராட்ட காலத்தையும் போராளிகளின் திடத்தையும் அவர்களுக்கேற்பட்ட நிமிர்வுகளையும் போரின் இறுதியில் ஏற்பட்ட மனத்தளர்வுகளையும் மக்களின் தியாகங்களையும் பற்றி மிக இலகுவான மொழிநடையில் எழுதப்பட்டிருக்கிறது இந்த நாவல். போராட்டத்தை உயிராக நேசித்த போராளியையும் போராளிகளை உயர்வாக மதிருந்த மக்களையும் அவர்க..
₹114 ₹120
Publisher: தோழமை
மகாத்மா காந்திபூலோகத்திலே,மனிதனுடைய சரித்திரத்தில் மிகப் பெரிய விஷயமென்னவென்றால் அவனுடைய லெளகிக சித்திகளல்ல;வவன் கட்டிவைத்த,உடைத்து போட்ட ஏகாதிபத்தியங்களல்ல.சத்தியத்தையும் தர்மத்தையும் தேடிக்கொண்டு யுகத்திற்கு யுகம் அவனுடைய ஆத்மா வளர்ச்சியடைந்து வந்திருக்கிறதே அதுதான் மிகப்பெரிய விஷயம்.இந்த ஆத்ம வள..
₹219 ₹230
Publisher: தோழமை
செந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் காரணமாக பணி விலகியவர். மரபு இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம், உலக இலக்கியம், இந்திய இலக்கியம் என விரிவாகக் கற்றவர் கண்ணதாசன்; காதல்.காஞ்ச கள்ளிமரம். ..
₹333 ₹350