Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்
-5 %
வார்லி எழுச்சி போன்ற பல, ஈடு இணையற்ற போராட்ட வரலாறுகளை செங்கொடி இயக்கம் உருவாக்கியுள்ளது. புகழ்மிக்க போராட்டங்கள் நடைபெற்ற அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய ஆய்வுபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பதிவுசெய்யப்பட வேண்டும். அது இயக்கத்தில் உள்ள குறைகளை சரிசெய்யவும், இன்றைய தலைமுறையினருக்கு கடந்த கால வரலாறு..
₹171 ₹180
செந்நிற விடுதி | The Red Inn
-5 %
இது பால்ஸாக் எழுதிய கதைகளின் தொகுப்பு. இதில் வரும் 'செந்நிற விடுதி' கதை, சற்றே நீளமானதொரு குறுநாவல். தொடர்ந்து வரும் நுட்பமான கிண்டல்களுடன் வாய்ச்சாலமாக சொல்லப்படும் பாணியிலான கதை. திகைக்கவைக்கும் திருப்பங்கள் கொண்டது. ஆனால் கதையின் சாராம்சமென்பது குற்றவுணர்ச்சிக்கும் மானுடஇச்சைக்குமான பெரிய ஊசலாட்ட..
₹114 ₹120
சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு
-5 % Out Of Stock
சென்னை நகரத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியோடு தொழிலாளர் வர்க்கம் உருவானதையும் தொழிற் சங்கங்கள் தோன்றுமுன்னர் நடந்த போராட்டங்களையும் விரிவாக முன்வைத்த வீரராகவனின் ஆய்வு, முதல் உலகப் போர் முடிந்த காலத்தில் தொழிற் சங்கங்கள் தோன்றியதையும் காட்டுகிறது. இக்கால கட்டத்தில் தேசிய இயக்கத்தோடு தொழிற்..
₹143 ₹150
சென்னையின் கதை (1921)
-100 % Out Of Stock
மதராஸ் ஒரு புராதன நகரமல்ல; அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர்களோ அல்லது புராணச் சம்பவங்களோ சம்பந்தப்படவில்லை. புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கில்லை. மதராஸின் புகழ் நம்ப முடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் ப..
₹0 ₹0
சென்னையிலிருந்து ஒப்பந்த தொழிலாளர் தமிழர்களின் கடற்பயணங்களும், மொரிஷியஸ், கயானா, டிரினட் மற்றும் தெனாப்பிரிக்காவின் நத்தாலுக்கு புலம்பெயர்தலும் வாழ்வியலும், 1837-1896
-5 %
இந்நூல் 1837ஆம் ஆண்டு முதல் 1898ஆம் ஆண்டு வரையான காலத்தில், தமிழ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் புலம்பெயர்தலின் உலகளாவிய வரலாற்றுக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும், ஆங்கிலேயக் காலனியத் தாக்கத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. சென்னையிலிருந்து ஒப்பந்தப் பணியாட்களைத் தேர்ந்தெடுத்து மொரிஷியஸ் அனுப்பியது. தெ..
₹124 ₹130
செர்னோபிலின் குரல்கள்
-5 %
//உலகத்தில் மரணம் என்பது நியாயமான ஒரு விஷயமாகும். யாரும் அதிலிருந்து விடுபட்டதில்லை. பூமியானது நல்லவர்கள், கொடூரமானவர்கள், பாவம் செய்தவர்கள் என அனைவரையும் தன்னகத்தே வாங்கிக் கொள்ளும். இதைத் தவிர பூமியில் நியாயம் வேறு எதுவும் இல்லை.// - செர்னோபிலின் குரல்கள்......
₹285 ₹300
Showing 925 to 936 of 1871 (156 Pages)