Menu
Your Cart

உதயசங்கர்

விகடனின் சிறந்த சிறார் இலக்கியம் விருது பெற்ற நூல். ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா...’ என ஆரம்பிக்கும் எளிய நீதிக்கதைகள்தான். ஆனால், வித்தியாசமான கற்பனைகளால், சிறார்களை பல புதிய அனுபவங்களுக்கு அழைத்துச் செல்கின்றன இந்தத் தொகுப்புக் கதைகள். பெரும்பாலான கதைகளின் மையப்பாத்திரம் ராஜாதான். ஆனால், அவை ராஜாவைப் பற்றி ..
₹67 ₹70
மீன்காய்க்கும் மரம்:கதை கேட்கும்போது என்ன நேர்கிறது? ஈர்ப்பான கதைகளைக் கேட்கிறபோது அதை உள்வாங்கும் ஆர்வம் கூடுகிறது. ஆர்வம் கூடுவதால் ஒருமுகத்தன்மை வளர்கிறது. கதை உலகத்தில் கதைசொல்பவருடனே பிரயானம் செய்ய கற்பனைத் திறன் வளர்கிறது...
₹38 ₹40
முன்னொரு காலத்தில் - உதயசங்கர்:வெளிநாட்டு எழுத்து ஜாம்பவான்கள் எல்லாம் கோவில் பட்டியின் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களின் எழுத்துக்களைப் பற்றி இங்கே காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பதைக் காதுகொடுத்துக் கேட்பதற்காக என்று சொல்லி, கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்..
₹86 ₹90
நீலவானத்தில் காணாமல் போய்விட்ட ஒரு குட்டி மேகத்தைத்தேடி அலைந்த ஒரு அம்மா மேகத்தினுடைய கதை..
₹33 ₹35
அறுவடையான வயலில் கிடந்த முட்டையை அதன் அம்மாவிடம் கொண்டு சேர்க்க நினைத்தது சுள்ளான் எறும்பு. போகும் வழியில் யாரை எல்லாம் சந்தித்தார்கள்? என்னவெல்லாம் தெரிந்து கொண்டார்கள்? வாசித்துப் பாருங்கள்..
₹48 ₹50
உங்களுடையதா சூரியனுடையதா கிளியினுடையதா மண்புழுவினுடை.யதா பாம்பினுடையதா மலையினுடையதா யாருடையது இந்தத் தோட்டம்?..
₹33 ₹35
இந்தியா முழுவதும் ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய இன்னுயிரை துச்சம் என கருதி விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தென்னிந்தியாவிலும் அப்படி ஒரு இளைஞன் விடுதலைப் போரில் தன் உயிரை ஈந்தான். தென்னிந்தியாவில் நிகழ்ந்த முதலும் கடைசியுமான இந்த தியாகத்தைப் பற்றிய நாவல் யார் அந்த மர்ம மனிதன்? பதின்ப..
₹76 ₹80
Showing 85 to 96 of 109 (10 Pages)