Publisher: வானம் பதிப்பகம்
மொத்தம் 52 பாடல்கள் (அழகிய கோட்டோவியங்களுடன்) உதயசங்கரின் கவிமனம் குழந்தைகளின் மல உலகத்திற்குள் நுட்பமாக ஊருவிச் சென்றிருக்கிறது. குயிலக்காவிற்காக குட்டியான செடி ஒண்ணு வளர்க்கப்போகிற குட்டிப்பாப்பாவால் நம்பிக்கைகள் மலர்கின்றன. இமயமும் குமரியும் ஒன்றாகவே இரைந்தே செல்லும் புகை வண்டியை விழி மலரப்பார்க்..
₹38 ₹40
Publisher: வானம் பதிப்பகம்
காகம் மட்டுமில்லை. நம் வீட்டைச் சுற்றியுள்ள எறும்பு, அணில், எலி, புறா, கிளி எல்லாமும் கதை பேசத்தானே செய்கிறது. புதிய கதைகளைக் கண்டுபிடித்து ரமணா சொல்லட்டும். அதை ரமணி எழுதட்டும். இருவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நல்ல புத்தகம் எழுதியதற்காக ரமணா மற்றும் ரமணி இருவரும் ஒரு நாள் சிம்பா சிங்கத்த..
₹143 ₹150
Publisher: வானம் பதிப்பகம்
சுண்டைக்காய் இளவரசன்குழந்தைகளின் வாசிப்பார்வத்தை தக்க வைத்துக் கொள்வதும் அதனூடே அவர்களுக்கு உலக அனுபவத்தை அளிப்பதும் என இரண்டு செயல்கள்தான் சிறுவர் இலக்கியத்துக்கான முக்கியமான வரையரை, அந்த இரண்டு வேலைகளையும் இந்த நாவல் அழகாக செய்கிறது...
₹86 ₹90
Publisher: வானம் பதிப்பகம்
சாண்டா ரோசா பள்ளியில் பயின்று வந்த முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்பை அறிமுகம் செய்வதற்காக "வாசிப்பைக் கற்றுத் தருவோம்" என்ற நிகழ்வை ஆரம்பித்தோம். அதன் ஒரு பகுதியாக எளிய சொற்களைக் கொண்ட பிரபலமான சில ஐரோப்பியச் சிறார் கதைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கி, அவற்றை வாசித்தபின் பிறருக்குச் சொல்..
₹48 ₹50
Publisher: வானம் பதிப்பகம்
பிராணிகளுடன் தோட்டத்திற்குள் ஓர் உலா வந்த திருப்தியை இந்நூல் அளிக்கிறது. பிராணிகளுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான பிணைப்பு அலாதியானது. அத்தகையதொரு அலாதியான அனுபவத்தை இந்நூல் சிறுவர்களுக்கு நிச்சயமாகத் தரும்...
₹114 ₹120