Menu
Your Cart

வானதி பதிப்பகம்

எண்ணங்கள்
-5 %
பக்குவம் பெறாத மனோநிலை பெற்றவர்கள் எவ்வளவு பயிற்சி பெற்றாலும் எந்த விஷயத்தையும் முழுமையாகக் கற்றுக்கொள்ள இயலாது. எண்ணங்கள் நமது கட்டுக்குள் கொண்டு வரப்படாத வரை நம்மால் எதையும் சாதிக்க முடியாது. நூலாசிரியர் மிக அற்புதமாக ஒருவன் எண்ணங்களை அதன் நிலையற்ற தன்மையை அவனது மனமே உருவாக்குகிறது என அழகாக கூறுகி..
₹76 ₹80
ஒள​வையார் அருளிய ​கொன்​றை​ ​வேந்தன்
-5 % Out Of Stock
குழந்​தைகள் பண்பாட்டில் ​மேம்பட்டவர்களாக விளங்க, இந்நூலில் உள்ள ​போத​னைகள் உதவும்..
₹38 ₹40
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளை..
₹1,200
கண்ணதாசன் இலக்கியத்தின் கண்ணாடி
-5 % Out Of Stock
இந்த நூல், கண்ணதாசன் என்னும் அழகுத் தோரண வாயில் வழியாக உங்களைத் தமிழ் இலக்கியம் என்னும் திருக்கோயிலுக்கு அழைத்து செல்லும்...
₹238 ₹250
கன்னிமாடம்(சரித்திர நாவல்) - சாண்டில்யன் :ஈழ நாடும், சோழ நாடும் பாண்டிய நாட்டில் தலையிட்டு நின்ற காலத்தில் அமைக்கப்பெற்றிருக்கிறது கன்னி மாடத்தின் கதை...
₹470
Showing 37 to 48 of 169 (15 Pages)