Publisher: வாசகசாலை பதிப்பகம்
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியவை. எழுதும்போதிருந்த மனநிலை பற்றி யோசித்துப் போகவில்லை. ஒன்று மட்டுமே அனைத்துக் கட்டுரைகளின் சரடு. ஒவ்வொரு வரியையும்
அதற்கு உள்ள ஆத்மார்த்தத்துடன் எழுதினேன். நாம் எவ்வளவு மேம்போக்காக நிலவி
முடிந்தாலும் ஒரு அசலான மனசைக் கண்டால், துணுக்குறுவதை அறிய முடிந்தால், இந்தக்
கட..
₹133 ₹140
Publisher: வாசகசாலை பதிப்பகம்
குழந்தைகளிடம் கதைகளை நிறைய பேசுவோம், அவர்கள் உலகத்திற்கான எல்லாவற்றையும் பேசத் தொடங்கிவிடுவார்கள், குழந்தைகளிடம் புத்தகங்களை நிறைய கொடுப்போம், இந்த உலகத்தை அவர்கள் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்கள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இது போன்ற புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதை நிறைவேற்றுவார்கள..
₹86 ₹90
Publisher: வாசகசாலை பதிப்பகம்
கரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையப் பற்றிச் சொல்லத் தொடங்கினால் அதன் நீள, அகலங்கள், வடிவச் சிறப்புகள், பயன்பாடுகள், திண்ணையில் நடந்த சம்பவங்கள் எனச் செய்திகளை சுவைபட அடுக்கிக்கொண்டே போவார். கார்த்திக்கும் இதையே செய்கிறார். செவ்வந்துப் பூமாலையில் பச்சிலைக் கொத்துக்களையும் இடையிடையே வை..
₹105 ₹110
Publisher: வாசகசாலை பதிப்பகம்
தோழர் செல்வா ஆழமான மற்றும் விரிவான வாசிப்பை எப்போதும் கைக்கொள்பவர். கிடைக்கும் நேரமெல்லாம் கையில் புத்தகத்தோடு அமர்ந்துவிடுகிற கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தின் உண்மையான வாரிசு. அவ்வப்போது சின்னச் சின்னக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தவர், சமீப காலமாக சமூக நிகழ்வுகள் குறித்து விரிவான மற்றும் ஆய்வுப்பார்வை..
₹124 ₹130
Publisher: வாசகசாலை பதிப்பகம்
கொரானா காலத்தில் என் மகள் ஆலீஸுக்கான கதைப் புத்தகங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. திரும்பத் திரும்ப படித்த சொற்பம் சில கதைப் புத்தகங்களால் பதினாறு மாத வயதான ஆலீஸுக்கு பெரும் சலிப்பு ஏற்படவே, அவளுக்கான கதைத் தேடலில் இறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இந்த ஆறு சிறுகதைகளும் வெவ்வேறு தருணங்களில் அவளுக்..
₹76 ₹80
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இரண்டு முறை சாகித்ய அகடாமி விருது வாங்கியவர் மூன்று முறை ஞானபீடம் இவரது வீடு தேடி வந்தது. தமிழக அரசு அளித்த சிறந்த நாவலுக்கான விருதினைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டிருக்கிறார் இவர் என்றெல்லாம் மரபான வரிகளுக்குள் புதைத்து விட முடியாது நம் வா.மு.கோமுவை.
சுருக்கமாக சொன்னால் குசும்பின் சிகரம், கொங்கு ..
₹171 ₹180
Publisher: வாசகசாலை பதிப்பகம்
கொலுசொலியே கடலென
ஓடாமல் நின்று விட்ட நதி
மழையெனப் பொழிகிறது
இந்த முற்றத்தில்.
கனவுக்குள் தாழ் நீக்கி
யதார்த்தத்தில் பூட்டிக் கொள்ளும் கதவு
உனக்கும் எனக்கும் நடுவில்.
கவிதைகளில் நீந்தி நீந்தி வரும்
குவளைகளை
நான் பார்த்தது
உறக்கத்திலா?
விழிப்பிலா?
உன் ஊடலைப் போல் நழுவும்
இன்னொரு குவளையை
உடைத்து நொறுக்..
₹124 ₹130
Publisher: வாசகசாலை பதிப்பகம்
ரொம்ப ரிலாக்சா படிக்கலாம்.. ஈசாக் அய்யப்பன்.. சூசை முருகன்.. பேரு படிச்சப்பவே லேசான சிரிப்பு ஆரம்பமாச்சு.. கதையோட ஹீரோ சூசை.. 23 வயசுல காலேஜ் போறாரு.. எங்கெங்கயோ அலைஞ்சு கடைசியா ஒரு காலேஜ்ல viscom படிக்கிறாரு.. தலைவரோட அலும்பு.. அட்டகாசம்.. இதெல்லாம் தான் கதை..
முதல் அத்தியாயத்திலயே சிரிப்பு ஆரம்பம..
₹266 ₹280
Publisher: வாசகசாலை பதிப்பகம்
கமலதேவியின் கதைகள் காட்சிகளாக விரிபவை. காட்சிகளின் வழியாகவும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்களின் மூலமாகவும் அவர்களுடைய வாழ்வு முழுவதையும் சொற்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்பவை. வெறும் கதை சொல்லலாக மட்டும் அவை நின்றுவிடுவதில்லை. உறவுகளுக்குள் ஏற்படும் பல்வேறு மோதல்களையும் அவற்றின் ஆழங்களையும்..
₹190 ₹200