Publisher: வாசகசாலை பதிப்பகம்
தற்போதைய ட்ரெண்டில் மாயாஜாலமும் அமானுஷ்யமும் கலந்து ஒரு புதினம் எழுத நினைக்கும்போது துணைக்கு வந்தவள் காமரூபவல்லி. ஒரு சின்ன inspiration உருவாக்கிய காமரூபவல்லி, கதை எழுதும் போது 13ம் நூற்றாண்டுக்கும் 21ம் நூற்றாண்டுக்கும் இடையே என்னை பயணிக்கச் செய்தாள். படிப்பவரையும் பயணிக்கச் செய்வாள். அவளும் அவள் ச..
₹304 ₹320
Publisher: வாசகசாலை பதிப்பகம்
பெண்கள் தங்களைப் பற்றியே பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் என்ற சலிப்பு பொதுவில் உண்டு. என்ன செய்வது? வயிறு நிரம்பினால்தானே கலையும் இலக்கியமும் தத்துவமும். தன்னைப் பற்றி பின்னால் இழுக்கும் விசைகளைக் குறைத்தால்தானே பயணம் சாத்தியம். தன் அன்றாட மனிதர்களும், அவள் மனமும், உடலும், சூழலும் கொஞ்சமேனும் வழிவிட்ட..
₹133 ₹140
Publisher: வாசகசாலை பதிப்பகம்
மிகுந்த துயரம் கொண்ட காயப்பட்ட ஒரு ஆத்மாவை இக்கதைகளில் என்னால் அடையாளம் காணமுடிந்தது. இதை எழுதிய மனுஷியை அறிந்தவன் என்பதால், என்னால் அந்தத் துயரத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. பங்கு கொள்ளவும் முடிகிறது. என்றாலும், இதயத்திலிருந்து வழியும் குருதியை ஒற்றை விரலால் துடைத்துவிட முடியாது. ஒரு பெரிய மாறுதல்..
₹380 ₹400
Publisher: வாசகசாலை பதிப்பகம்
பலவகை அனுபவங்கள், செவிவழிச் செய்திகள், நகைத்தொழில் குறித்த தொழில்நுட்பம் தேவியின் பலங்கள். பெண்களின் உலகத்தில் இருந்து அவர்களுக்குள் மட்டுமே புழங்கும் கதைகள் இருக்கின்றன. அவை எல்லாமே அச்சுக்கு வர வேண்டுமென்றால் தேவி போலப் பல பெண்கள் எழுத முன்வர வேண்டும். எழுதக் கூடாதது என்று எதுவுமில்லை, எப்படிச் சொ..
₹190 ₹200
Publisher: வாசகசாலை பதிப்பகம்
ராகாரம் பருகின மாதிரி சுகமான இந்த வட்டார வழக்குகள், கதைகளில் ஒலிக்கும்போது எங்கிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார் கமலதேவி என்று தேட வைக்கிறது. திருச்சிக்கும் நாமக்கல்லுக்கும் எட்டிய கடைக்கோடி கொல்லிமலை அடியிலிருந்து உச்சிவரை எழும் இந்தக் குரல்கள் சிறுகதைக்குள் புதிது. அவர்கள் உலவும் நிலவெளியும் தான்..
₹124 ₹130
Publisher: வாசகசாலை பதிப்பகம்
கமலதேவியின் கதைகளில் வெளிப்படும் மாந்தர்கள் ஒருவகையில் தாஸ்தாவெஸ்கி கதை மாந்தர்களுடன் ஒப்பிடத் தக்கவர்கள். கூர்மையான சுயப் பிரக்ஞையே பிணியாகவும் வதைக்கும் தன்மை கொண்டவர்கள். திருமணம், பணி என பிடிவாதமாக சமூக அழுத்தங்களில் தங்களின் தேர்வுகளின் பக்கம் நிற்பவர்கள். மறுபுறம் அவர்கள் பார்த்து வளரும் பாட்ட..
₹133 ₹140
Publisher: வாசகசாலை பதிப்பகம்
தெருக்கூத்துகளில் துவங்கி டிஜிட்டல் சினிமா வரைக்கும் வளர்ந்து நிற்கும் காட்சி ஊடகம் என்பது மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இந்தப் புத்தகம் ஒரு தேர்ந்த சினிமா கலைஞனின் கைகளால் எழுதப் படவில்லையென்பதுதான் விளிம்புநிலைக் கவலையாகக் கொள்ளப்பட வேண்டிய விஷயம் என்பதை ஒப்புக் கொண்டு மன்னி..
₹143 ₹150
Publisher: வாசகசாலை பதிப்பகம்
கிராமங்களில் ஏற்பட்டிருக்கிற சாதிய அழுத்தம், மழைப்பொழிவின்மை, வேளாண்மையை கேவலமாக நினைத்தது உள்ளிட்ட பல காரணங்களால் அருகாமையிலிருக்கும் நகரம் தனக்கு நல்வாழ்க்கையைத் தரும் என்று நம்பி ஏமாந்து நைந்து போனவர்கள் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பலாம் என்று நினைக்கும்போது ஏற்படுகிற தயக்கங்கள் கேள்வியாக எழுவ..
₹124 ₹130
Publisher: வாசகசாலை பதிப்பகம்
ஒன்பது கதைகள் அடங்கியுள்ள இத்தொகுப்பு குணசீலனின் முதல் இலக்கிய முயற்சியும் கூட. எழுத்து என்பது துணிச்சலான முயற்சி. அத்தகைய துணிச்சலில் ஈடுபட்டிருப்பதோடு உள்ளடக்கத்திலும் புதுமை காட்டியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பொதுவாக நவீன தமிழிலக்கிய உலகில், 'சொல்லப்படும்' நிலப்பரப்புகளை விட சொல்லப்..
₹209 ₹220