Menu
Your Cart

வாசகசாலை பதிப்பகம்

நகரில் தனித்தலையும் ஆடு
-5 %
இந்தக் கதைகளை மயானத்தில் அரிக்கேன் விளக்கு பற்றவைத்து சம்மணமிட்டு அமர்ந்து பால்பாய்ண்ட் பேனாவில் மேப்லித்தோ தாளில் எழுதியதாக இதன் ஆசிரியன் தெரிவிக்கிறான். விளக்கு வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு வந்த வண்டொன்று ஆசிரியனது இடது காதில் நுழைந்து மூளைக்குள் சென்று கொஞ்சம் உறிஞ்சி விட்டு வெளியேற வழி தெரியாமல் ..
₹124 ₹130
நட்சத்திரம்
-5 %
இக்கதைகளின் பின்புலம் பெண்ணுலகு. பிரதான கதைமாந்தர்கள் பெரும்பாலும் பெண்கள். அனைத்து வயதுப் பெண்களும் வெவ்வேறு சம்பவச் சூழல்களில், அவற்றிற்குரிய காட்சியமைப்புகளில் காணக் கிடைக்கிறார்கள். அவ்வுலகு பெண்மையின் இருப்பை, நிலையை முத்திரைகளாக கதைவெளிக்குள் அர்த்தப்படுத்த எத்தனிக்கிறது. ஆண் கதாபாத்திரங்கள் க..
₹162 ₹170
நள்ளென்றன்றே யாமம்
-5 %
ரியாஸ் முதல் தொகுப்பிலேயே தேர்ந்த சொற்சிக்கனத்தோடு அனைத்துக் கவிதைகளையும் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கவிதைகளை மொத்தமாக வாசிக்கிறபோது அவருக்கு வாழ்வின் மீது புகாரோ, எதிர்பார்ப்போ எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 'இன்னும் கொஞ்ச நேரம் கடல் பார்த்துக் கொள்கிறேன் ; உங்கள் குண்டுகளை அதற்குப்..
₹143 ₹150
நாடற்றவனின் முகவரியிலிருந்து
-5 %
நாடற்றவனின் முகவரியிலிருந்து(கட்டுரைகள்) - பா.ம.மகிழ்நன் :இந்தப் புத்தகத்தின் பக்கங்களை நகர்த்தும் போது விரல்களில் சூடு தெரிந்தது. தீபாவளி நாளில் வெடிக்காத பட்டாசுக்களைப் பிரித்து அவற்றில் இருக்கும் கந்தகப் பொடியை ஒரு தாளில் கொட்டி சிறுவர்கள் பற்றவைப்பதைப் பார்த்திருப்போம். எந்த வரைமுறைகளுக்கும் உட்..
₹143 ₹150
நாடோடித்தடம்
-5 % Out Of Stock
நாடோடித்தடம்(கட்டுரைகள்) - ராஜசுந்தரராஜன் :யாயும் ஞாயும் யாரோ அல்லர்;எந்தையும் நுந்தையும் தலைமுறைக் கேளிர்;யானும் நீயும் பிறவிதொட்டு அறிதும்;வன்புலப் பரல்நீர் போலஅன்புவடு நெஞ்சம் தாம் கலந்தனவே...
₹304 ₹320
நாத்திக குரு
-5 % Out Of Stock
ராணுவம் தனியார்மயமாக்கப்படுவது, இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தனியார்மயமாக்கப்படுவது ஆகியவை இன்று சர்வசாதாரணமாகிவிட்டன. இவை எங்கிருந்து தொடங்கின என்று தேடுபவர்களுக்கு ஒரு டைரி போல இக்கட்டுரைகள் உதவக் கூடும். தவிர ஒரு மர்ம நாவல் போன்ற சுவாரஸ்யத்தை இக்கட்டுரைத் தொகுப்பு கொடுக்கவும் இவை உதவும் என்ற சுயநலமும் இ..
₹247 ₹260
நிழலைத் தின்றவன்
-5 %
பானுமதி கதை தேர்ந்தெடுக்கும் களத்தையும், சம்பவத்தையும் ஒருவித மனக்கட்டுப்பாட்டோடு விரிக்கவும் செய்து, சுருக்கவும் செய்கிறார். சொற்களை தேர்ந்தெடுத்து கதைகளில் பயன்படுத்த முனைகிறார். பெண்கள் எழுதும் கதைகளில் வருகிற ஆண்களின் பாத்திரங்களின் குணங்களை மிக இலகுவாக அடையாளம் கண்டுவிடலாம். ஆனால் பானுமதியின் க..
₹95 ₹100
நீ மட்டும் போதும் நறுமணா
-5 %
'பேரமைதியைப் பதிவு செய்யும் கிளைகளில் செஞ்சிலந்தி மாயவாழ்வை நெய்கிறது' என்கிறார் சுசீலா மூர்த்தி. அந்த செஞ்சிலந்தியும் மாயவாழ்வும் அவரும் அவரது கவிதைகளும்தாம். உடல்-மனம் இரண்டுக்கும் இடையிலான சதுரங்க விளையாட்டில் அதன் கறுப்பு வெள்ளைக் காய்களாக நகர்கின்றன சுசீலா மூர்த்தியின் சொற்கள். ’நீ மட்டும் போத..
₹143 ₹150
நீளும் பரவசங்களை நீ என்றழைக்கிறேன்
-5 % Out Of Stock
வாழ்விலிருந்து வரும் கவிதைகளில் ஓர் ஒளியிருக்கும். கவிதை எப்படியும் போகட்டும், அவ்வொளியை எப்போதும் பற்றிக் கொண்டிருங்கள்! - நிரோஜினி ரொபர்ட்..
₹162 ₹170
நேயத்தே நின்ற
-5 %
எப்போதும் உன் மீது காதலில் கசிந்துருகிக் கொண்டே இருக்கிறேன்' போன்ற பாவனைகளை விட்டொழியுங்கள். காதல் ஒருபோதும் அதன் உச்சத்தில் திகழ்ந்துகொண்டே இருக்காது; அவ்வப்போது வரும், போகும் என்ற அளவிலேயே காதல் இருக்கும். 'உன்னைக் காதலிக்கிறேன்' என்றால், 'ஒரு நாளின் எல்லா பொழுதுகளிலும் 24 மணி நேரமும் உன்னைக் காதல..
₹238 ₹250
Showing 85 to 96 of 136 (12 Pages)