இந்துத்துவம் மேலெழும் காலத்தில் அம்பேத்கரை விமர்சிப்பதென்பது எதி்ரிகளுக்கு பலத்தை அளிக்கும் என்ற சமத்காரமான விவாதமும், தலித் அடையாள அரசியலை முன்வைத்துக் கட்டி எழுப்பப்பட்டது. அப்படியென்றால் அம்பேத்கர் காலத்தில் இந்துத்துவம் மேலெழும்பவில்லையா? இல்லை, அம்பேத்கரே இரண்டாயிர வருட காலம் பௌத்தத்திற்கும் பா..
₹846 ₹890
....ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளனமுத்தச் சகதியும் குற்றவுணர்ச்சியும் இருண்மைகளை உடைத்தெறிந்து கவிதைகளாய் மாறி நிற்கின்றன வசுமித்ரவிடம்.செய்யுள் இலக்கணத்திலிருந்து விடுபட்ட கவிதையை மனத் தடைகளிலிருந்து விடுவித்ததற்காக வசுவின் கவிதைஒகளை கொண்டாடலாம்...
₹52 ₹55
பசிக்கு
உடலை
அறுத்துத் தரும்பொழுது
என் பெயர்
வசுமித்ர
முலைகளால்
உணவளிக்கும்பொழுது
ததாகன்...
₹95 ₹100
கொஞ்சம்
தனித்திருக்கிறேன்
விரலிடுக்கில்
புகைகிறது
தனிமையை
கரைக்க
கண்ணீரை
உபயோகியுங்கள்..
₹333 ₹350
மிஞ்சிய
கண்ணீரால்
கடலை உருவாக்கும்
இக்கவிஞனுக்கு
துடுப்பென்பது
உப்புச்சுவை
கூடிய
இவன்
தசைதான்..
₹361 ₹380
Showing 1 to 12 of 12 (1 Pages)