Menu
Your Cart

விஜயா பதிப்பகம்

தழும்புகள்(நாவல்)
-5 % Out Of Stock
தழும்புகள்(நாவல்) - அறிஞர். அண்ணா :..
₹166 ₹175
திகம்பரம்
-5 %
'கடக்கக் கடக்கக் கடல்' என்பார் இசைக்கவி ரமணன். எழுத எழுத இடம் விட்டுக் கொண்டே இருந்தது கட்டுரை. எனக்கும் ஒரு சுவாரசியம் தட்ட ஆரம்பித்தது. கட்டுரையும் கதைபோல் தீவிரமான ஈர்ப்புடன் வாசிக்கப்படவேண்டும், அலுப்பூட்டக் கூடாது என்றெல்லாம் கனவுகளும் இருந்தன. அந்தக் கனவு மெய்ப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறத..
₹152 ₹160
தென் கிழக்குத் தென்றல்
-5 %
முனைவர். இறையன்பு அவர்கள், "தென்கிழக்குத் தென்றல்" என்ற நூலில், பகிர்வதே ஆன்மீகம் எனும் தலைப்பில். 1) நம்மிடமிருப்பதைப் பகிர்வதில் வருவதே உண்மையான மகிழ்ச்சி.இனிய நிகழ்வு ஒன்று நடந்தால்,அதை நம் மனத்திற்குள்ளேயே அடைகாத்தால் அது நீர்த்துப்போய்விடும். (2) பிரபஞ்சம் பகிர்வதால் இயங்குகிறது. (3) மகரந்..
₹428 ₹450
தெரிந்ததும் தெரியாததும்
-5 %
நம் நாடு கருணையே எங்கும் வியாபித்திருந்த பிரதேசமா கவே இருந்தது. யார் கேட்டாலும் அவர்கள் தலையில் கூடையைத் தாக்கி வைப்பது, யார் கூப்பிட்டாலும் சேற்றில் மாட்டிய மாட்டு வண்டியைத் தள்ளிவிடுவது, யார் கேட்டாலும் உறை மோர் தருவது என்று வருந்துபவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே நம் பண்பு. திருமண வீடுகளுக்குச் ..
₹190 ₹200
நதி மூலம்
-5 %
தேச விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தி அலை வெவ்வேறு வேகத்திலும் கதியிலும் இருந்த நிலையில் அப்போராட்டங்களில் எத்தனையோ பேரின் சிறு துளி போன்ற பங்களிப்பு சரித்திரத்தின் பக்கங்களில் இடம் பிடிக்க தவறியுள்ளன. அப்படித் தவறிப் போன சிலரது கதை, நதி மூலமாய் பிரவாகமெடுத்திருக்கிறது...
₹214 ₹225
நாஞ்சில்நாடன் நேர்காணல்கள்
-5 %
சற்று யோசித்து பார்க்க்கையில், சில பொய்க் கூற்றுகளுக்கு எதிர் வினையாற்ற, தப்பான புரிதல்களை செம்மைப்படுத்திக்கொள்ள, எனக்குள்ளும் பிறர்க்குள்ளும் இருக்கும் காழ்ப்புக் கிழங்கை அகழ்ந்து எடுக்க, இந்த நேர்காணல்கள் எனக்குப் பயன்பட்டிருக்கின்றன. கசப்பை எதற்கு வாழ்நாள் பூரா காமம் போல் சுமந்து திரிய வேண்டும்?..
₹209 ₹220
நாமார்க்கும் குடியல்லோம்
-5 %
மக்களுக்காக அல்லாமல் தங்களுக்காகவே அரசு நடத்திகொள்கிற அரசியல்வானரை அறம் சூழ வேண்டுகின்றன செய்தி சொல்வனவாக அல்லாமல் செய்தி விற்பனவாக இருக்கிற ஊடகங்களை குறித்து சினக்கின்றன எதை கொடுத்தேனும் எண்ணியதை பெற முனைகிற பேருலக வணிகர்களின் மனத்தின்மை கருதி அஞ்சுகின்றன வருடுவார் கைக்கெல்லாம் வள..
₹181 ₹190
நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்
-5 % Out Of Stock
எழுதுவது எல்லோரும் விரும்புகிற விஷயம், ஆனால் பலருக்கு பல்வேறு கோணங்களில் வெளிப்படுகிறது. ஒருவரின் சமூக வாழ்நிலையும், வளர்ந்த சூழல் மற்றும் சுற்றுப்புறங்களின் பாதிப்பும்தான் எழுத் திற்கான அடித்தள மாகிறது. அவ்வகையில் திரு. வெ. இறையன்பு தன்னுடைய நெருக்கடியான அலுவலகப் பணிகளுக்கிடையில், அவருடைய வேலைக் கள..
₹143 ₹150
பாடுக பாட்டே
-5 %
பண்டு நம்மிடம் கவிதை எனும் சொல் இல்லை. பாடல், பாட்டு அல்லது செய்யுள் தான். இயற்கையை, வீரத்தை, கொடையை, அழகை, அறத்தை, நீதியை, வறுமையை, துன்பத்தை எல்லாம் பழம்புலவர் பாட்டாக பாடி வைத்தனர். பாடுக பாட்டே எனுமிந்தத் தொடரின் பொருள் சிறப்புகளை பாட்டாக பாடுவாயாக என்பது. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் ச..
₹143 ₹150
Showing 37 to 48 of 66 (6 Pages)