Menu
Your Cart

விஜயா பதிப்பகம்

பூனாத்தி
-5 %
இதுநாள்வரை அதிக அளவில் கட்டுரைகளையே எழுதி வந்து இப்பொழுது படைப்பிலக்கியத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அவ்வகையில் அனுபவங்களையும் நடப்பனவற்றையும் வைத்து எழுதப்பட்டவையே இந்த சிறுகதைத் தொகுதி, முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தனிமையில் ஒரு வரவு எத்தனை மகிமைகளை ஏற்படுத்த முடியும் என்பத..
₹119 ₹125
மாசிடோனியா மாவீரன் அலெக்சாண்டர்
-5 %
உலகத்தில் பிறக்கும் போதெ சிலர் புகழோடு பிறக்கிறார்கள். சிலர் மிகவும் அரும்பாடுபட்டு உழைத்து உலகப் புகழ் பெறுகிறார்கள். வேறு சிலரின் மீது புகழ் திணிக்கபபடுகிறது. இந்த வகையில் அலெக் சாண்டர் சற்று வித்தியாசமானவர். அவர் பிறந்தது அரச குடும்பத்தில், புகழோடுதான் பிறந்தார் என்றாலும் அவரது தனிப்பெரும் புகழுக..
₹138 ₹145
மாமிசப் படைப்பு
-5 %
எழுதப்பட்ட கால இடைவெளிகளைத் தாண்டியும் நீர்த்துப் போகாத வாசிப்பனுபவத்தை இந்த நாவல்கள் தக்க வைத்துள்ளன. காரணம் நாஞ்சில் நாடனின் சித்தரிப்பு நேர்த்தியும் கதை சொல்லும் உத்தியுமே பழகத் தொடங்கும் வாசகனை உள்ளிழுத்துக் கொள்ளும் வலிமையான மொழியும், தொடர்ந்து அவனை இருத்தி வைத்துக் கொள்ளும் உரமுமே நாஞ்சில் நாட..
₹95 ₹100
மிதவை
-5 %
தமிழ் நாவல் உலகில் வரலாறும், ஆன்மீகமும், தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் ஒரு சமூகத்தை, போருலாதத்தம் அரசியலை, விடுதலையை பெற்றுத் தரும் வல்லமை கொண்ட நாவல்களை பார்ப்பது அரிதாகிப் போன சூழலில் பசியில் வாடும் நடுத்தரவர்க்கத்தை சார்ந்த ஒருவன் பிழைப்பிற்காக ஊரை விட்டு மும்பை பெரு நகரத்தில் படு..
₹95 ₹100
முசோலினி
-5 %
முசோலிவி என்ற பெயரைக் கேட்டாலே ஒரு காலத்தில் உலகநாடுகளும் பெரிய அரசியல் தலையர்களும் நடுங்கினர். இத்தாலியின் பெயராலும், பாசிசத்தின் பெயராலும் முசோலினி செய்த கொலைகள் கொஞ்ச நஞ்சமல்ல இத்தாலி முசோலினிசம் என்ற பெயர்களே பலருக்கு பயங்கரமான பேய்க் கனவாக இருந்து பிற அடைய வைத்தது பலபேருடைய இரத்தக்கொதிப்பை ம உய..
₹143 ₹150
மேலே உயரே உச்சியிலே
-5 %
இலக்கியம் என்னும் கடலில் மூழ்கி முத்தெடுக்க ஒரு ஆயுள் போதாது. இலக்கியம் மட்டுமல்லாமல் இதிகாசங்களுக்குள்ளும், அறிவு நுட்பக் கதைகளுக்குள்ளும் மூழ்கி முத்தெடுத்து வித்தகம் செய்திருக்கும் திரு.வெ. இறையன்பு அவர்களின் இலக்கு நோக்கிய தன்மையை புத்தக உலகில் ஒரு புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். புத்தகம் காலத..
₹299 ₹315
வழுக்குப் பாறை
-5 %
குவலயம் கண்கூச வீசியெறி வானப் பரப்பெங்கு விண்மீனாய்ச் சுடரும் தமிழ் - அவை ஊரான் முதலல்ல தம்பி, உன்மொழியின் வெள்ளாமை! ஏழைக்கு இரங்குபவள் கலைமகள் மாத்திரமே! சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே, தொன்மைத் தமிழ்க் குடியே! மண்ணுள்ளிப் பாம்பு, பச்சை நாயகி, வழுக்குப் பாறை என மூன்று தொகுதிகளாக நாஞ்ச..
₹124 ₹130
Showing 49 to 60 of 66 (6 Pages)