Publisher: நீர்
அன்னை வாழ்க்கை அழகானதுஅறிவியலில் உச்சம் தொட்டவரல்லர்.அரசியல் தலைவராய் இருந்து ஆட்சி செய்தவர் அல்லர்.சர்வதேசத்தை ஆட்டிப் படைத்த தொழிலதிபர் அல்லர்.தத்துவ ஞானியும் அல்லர்.ஆனால் இவருடைய பெயரை உலகமே உச்சரிக்கிறது.இவரது பெயரைச் சொன்னால்,நேருப்பு ஒரு நிமிடம் குளிர்ந்து குழைகிறது.அவர் தான் அன்னை தெரசா.ஏழைகள..
₹143 ₹150
Publisher: நீர்
இயேசு வரலாறுஆண்டவர் மீண்டார்மாண்டவர் மீண்டார்விண்ணுக்கு உயர்ந்தார் கண்ணுக்குள் ஒளிர்ந்தார்ஆண்டவர் மாண்டார் மாண்டவர் மீண்டார்விண்ணுக்கு உயர்ந்தார் கண்ணுக்குள் ஒளிர்ந்தார்...
₹143 ₹150
Publisher: நீர்
கணவன் மனைவிஆனந்தமான குடும்ப வாழ்க்கை கடினமே இல்லை.அடிப்படையான சில விஷயங்களை மனதில் கொண்டால் .குடும்ப வாழ்க்கையில் கடைசிவரை அன்பான வாழ்க்கை வாழ முடியும்.சூட்சுமங்கள் என்ன என்பதில் தான் பலருக்கும் குழப்பம்.குடும்ப வாழ்க்கை எனும் பயணத்தில் என்னென்ன விஷயங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை இந்த நூல் எளிமைய..
₹114 ₹120
Publisher: நீர்
குழந்தை வளர்ப்புகுழந்தைகள் வாழ்வின் வசந்தங்கள்.அவர்கள் தான் ஆனந்தத்தின் அடித்தளமாக இருக்கின்றன.அந்தக் குழந்தைகளைப் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் வளர்ப்பதே பெற்றோரின் மிகப்பெரிய சவாலாகா இருக்கிறது.இன்றையச் சமூகம் விரிக்கும் அச்சுறுத்தல்களும் சவால்களும் குழந்தைகள் மீதான கவலையை அதிகரிக்கின்றன.இந்த நூல் ..
₹114 ₹120
Publisher: நீர்
பெரியார் வாழ்க்கை வரலாறுஇவ்வாறு, மதம், சமூகம், அரசியல் ஆகிய மூன்றிலும் பெரியார் ஒரு புரட்சிக்காரராக விளங்குகிறார். பெரியார் ஒரு மதவாதியாக இருந்து பின்னர் மதப்புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு சமூக வாதியாக இருந்து பின்னர் சமூகப் புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு முதலாளித்துவ வாதியாக இருந்து பின்னர் சமதர்ம..
₹143 ₹150
Publisher: நீர்
வரலாறாய் வாழ்ந்தவர்கள்பொதுவாக வெற்றிபெற்றவர்களே வரலாற்றை எழுதிக்கொள்கிறார்கள் என வரலாற்றின் முரண் பற்றி கூறப்படுவதுண்டு. ஆனால், தன் முன்முயற்சியால், ஆளுமையால், சிந்தனையால் வரலாற்றைப் புரட்டிப்போட்டவர்களும் வரலாற்றில் நிறைய உண்டு. அந்த வகையில், தமிழ் கூறும் நல்லுலகில் தன்னுடைய சீரிய சிந்தனையால், சிறந..
₹166 ₹175
Publisher: நீர்
வாடாமல்லிநம் தமிழ் இலக்கியத்துள்ளும் அலிகள் வாழ்க்கையைச் சிலர்,குறுநாவலாகவும்,கவிதையாகவும் தீட்டிக் காட்டியுள்ளனர்.எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் இப்புதினம் அலிகள் வாழ்க்கையை முழுப்பார்வையுடன் காட்டும் புதினமாகும்.இது நாவலில்,சுயம்புவை ‘வாடாமல்லி’யாகக் காட்டுகிறார்...
₹214 ₹225
Showing 1 to 7 of 7 (1 Pages)