Publisher: யாப்பு வெளியீடு
அதிகாலை மூன்று மணியிருக்கும். உறக்கம் சுத்தமாகக் கலைந்து போயிருந்தது. பழனி ஒரு கஸ்டமருடன் வந்தார்.
எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் பொழுது போக்கு, எட்டு மணி நேரம் ஓய்வு. ஒரு பாலியல் தொழிலாளிக்கு இந்த நேரக் கணக்குகள் இல்லை
அடுத்து போலீஸ்காரர்கள் மேலேதான் வருவார்கள். இப்போது என்ன செய்வது? 'நீ ய..
₹105 ₹110
Publisher: யாப்பு வெளியீடு
கீதாரிகளின் இக்கால வாழ்வியல் கோலங்களை அழகியலோடும் பால் கவுச்சியோடும் புலப்படுத்தி இருக்கிறார் வெற்றிச்செல்வன் இராசேந்திரன்...
₹86 ₹90
Publisher: யாப்பு வெளியீடு
கல்லும், முள்ளுமாக இருந்த நிலத்தை கூராக்கி விவசாய நிலமாக்கியவர்கள், சண்முகா நதியின் நீர் வளத்தை முழுமையாக பயன்படுத்தும் அளவிற்கு நீர் மேலாண்மை செய்த அறிவிற்குச் சொந்தக்காரர்களாக இருந்தபோதும், இன்று வாழ்ந்த சுவடுகளை மறந்து, உரிமைகளை இழந்து, அடிமைத் தொழில் செய்யும் நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். பூர்..
₹152 ₹160
Publisher: யாப்பு வெளியீடு
தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வேறு வேறு நிலப்பரப்புகளில் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் வலியும் தவிப்பும் நிறைந்தது. கடந்த காலத்தியத் தாயக அனுபவங்களும், புலம்பெயர் நிலத்தின் நிகழ்கால அனுபவங்களுமாய் ஈரடுக்குத் தன்மையோடுதான் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கலை இலக்கியப் படைப்புவெளிகள் உயிர்ப்போடு த..
₹86 ₹90
Publisher: யாப்பு வெளியீடு
தமிழ்ச் சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டுத் தளத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர்களுள் அறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிடத்தக்கவர். தமிழின் செவ்வியல் மரபுகளில் காணலாகும் பண்பாட்டுப் பொருண்மைகளைத் தமிழியல் ஆய்வுகளாக எடுத்துரைக்கும் போக்கிலிருந்து அறிஞர் தொ.பரமசிவன் அவர்களது பேச்சுகளும் எழுத்துகளும் வேறாகவே இருந்தன..
₹48 ₹50
Publisher: யாப்பு வெளியீடு
கவிதைப் படைப்பென்பது, நெஞ்சின் அடியாழத்திலிருந்து எதுக்களித்து கொப்பளித்துப் பீறிட்டு, பின்னர் வெற்றிடமாக அரவமின்றி மனசை ஆக்கிரமித்துக்கொள்ள வேண்டும். நம் நெஞ்சின் அடியாழத்திலிருந்து ஒரு ஆழ்ந்த பெருமூச்சோ அல்லது ஒரு சிறு புன்னனையோ வெளிப்பட்டு கவிதை நம்முள் படிய வேண்டும்.
நான் எழுதியுள்ள கவிதைகளை கவ..
₹114 ₹120