Menu
Your Cart

யாவரும் பப்ளிஷர்ஸ்

ஓவியம்: தேடல்கள், புரிதல்கள் (முழுவண்ணப் பதிப்பு)
-5 % Out Of Stock
ஒரு புள்ளியில் தொடங்கி, கீற்றாகி, வடிவங்களும் உருவங்களும் தோன்றி, வண்ணங்களும் இழைனயமும் கொண்டு கித்தான் என்னும் வெளியில் உருவாக்கப்படும் ஓவியங்கள் விந்தையானவை. ஓவியன் உருவாக்கிய பிரத்யேகமான மாய உலகிற்கு அவை நம்மை இட்டுசென்றுவிடுகின்றன. சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் என்னை மிகவும் ஈர்த்தன, ஓவியங்கள் நிறை..
₹1,425 ₹1,500
கடற்காகம்
-5 %
ஆதாமுக்கு ஆபில் காபில் என்று இரண்டு மகன்கள் உண்டு அகங்காரம் பிடித்த ஒருவன் தனது உடன் பிறந்தானை பொறாமையில் கொன்றுவிட்டு என்ன செய்வதென்று அறியாது தவிக்கும் போது ஒரு காகம் தோன்றி இறந்துபோன மற்றொரு காகத்தை குழி தோண்டிப் புதைக்க அது கண்ட ஆதாமின் மகனும் அவ்வாறே செய்தான் என்பது இஸ்லாமிய கிறிஸ்துவ யூதப் பண்..
₹375 ₹395
கடற்பேச்சி
-5 %
பூடகங்களோ, படிமங்களோ, நவீன வடிவங்களோ அற்ற கவிதைகள், நிலத்தின், இன உணர்வின், அழகியலின் பாசாங்கற்ற சொற்களைக் கொண்டு ஒரு கோட்டுச் சித்திரத்தை வரைந்து காட்டுகின்றன. மொழியின் பலம் வகைப்படுத்துதலைக் கடந்து கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. அந்தவகையில் ஒரு நல்ல பயணத்திற்கான தொடக்கமென இதை எந்த சந்தேகமுமற்று ..
₹95 ₹100
அடர்வனத்துக்குள் நம் விரல்களைப் பிடித்து அழைத்துச் செல்லும் இக்கவிதைகள் வனமதிரக் கேட்கும் காட்டுயானையின் பிளிறலாகவும், அதேவேளை முன்னிரவு நேரத்து மின்மினிப் பூச்சியின் ஔிச்செறிவாகவும் மனச்சித்திரங்களின் வழியே வாசகர்களுக்குள் கடத்தப்படுகின்றன. உலகெங்கும் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள் தீர்ந்த பின்னரு..
₹140
யாரென்று தெரியாதவளை எழுதுவதன் உண்மைத்தன்மையைக் காட்டிலும், தெரிந்து கொண்டபின் உணர்ந்தவற்றை எழுதுவதில் தான் உண்மைத்தன்மை குறைவாக இருப்பதாய் தோன்றுகிறது. இருந்தாலும் அவளை மெல்ல மெல்ல கரைப்பதற்கு கதைகள் தான் தேவையானதாக இருக்கிறது. ஆனால் ஆயுள் தான் மிகக்குறைவு. - ஜீவகரிகாலன்..
₹180
கண்ணாடி
-5 %
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள கொட்டாவூர் கிராமத்தில் 1967ல் பிறந்தவர் ஜீ.முருகன். இவரது படைப்புகள்: மின்மினிகளின் கனவுக் காலம், மரம் - நாவல்கள், சாயும் காலம், கறுப்பு நாய்க்குட்டி, சாம்பல் நிற தேவதை, காண்டாமிருகம், ஜீ.முருகன் சிறுகதைகள் - சிறுகதைத் தொகுப்புகள். இனியவன் இறந்துவிட்டான..
₹228 ₹240
கதை to திரைக்கதை
-5 % Out Of Stock
திரைக்கதை என்பது இலக்கியமாகுமா அல்லது படப்பிடிப்பிற்குத் தேவைப்படுகிற அத்தியாவசிய கருவியா என்பதைப் பற்றிய விவாதங்கள் எழுந்திருக்கின்றன. எப்படியாயினும் ஒரு எழுத்துப் படைப்பு திரைக்கதையாக உருமாரும்போது அதன் மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் ஒரு திரைக்கதையாசிரியருக்கு முன்பாக உள்ள சவா..
₹128 ₹135
கதை சொல்லியின் 1001 இரவுகள்
-5 %
ஆயிரத்தோரு இரவுகளைக் கதைக்கடல் என்று அழைக்கிறார்கள் கடலில் அலைகள் தோன்றி ஒன்றோடு ஒன்று கலந்து புதிய அலைகளை முடிவில்லாமல் உருவாக்கிக் கொண்டே இருப்பதுபோல் ஆயிரத்தோரு இரவுகளின் கதைகளும் ஒன்றில் ஒன்று கலந்து ஒன்றின் விளைவாய் ஒன்று பிறந்த காலம் தாண்டியும் முடிவில்லாமல் புதிய கதைகளை உருவாக்கிக் கொண்டே இர..
₹95 ₹100
Showing 61 to 72 of 258 (22 Pages)